Feb 27, 2020, 11:53 AM IST
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி நள்ளிரவில் மாற்றம் செய்யப்பட்டது கவலை அளிப்பதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். Read More
Feb 26, 2020, 16:56 PM IST
நடிகை எமி ஜாக்சன், காதலன் ஆன்டிரியாஸ் பனயியோட் டோவுடன் திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார். தற்போது லண்டனில் வசித்து வரும் எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் அடிக்கடி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். Read More
Feb 26, 2020, 16:50 PM IST
மெஹரின் தங்கியிருந்த ஓட்டலுக்கு வாடகை தர மறத்தார் தயாரிப்பாளர். ஆனால் அதுபற்றி கவலைப்படாமல் ஓட்டலிலிருந்து வாடகை தராமல் மெஹரீன் வெளியேறினார். Read More
Feb 24, 2020, 10:55 AM IST
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாட அதிமுகவுக்குத் தகுதியில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Feb 22, 2020, 13:08 PM IST
“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 19, 2020, 19:20 PM IST
எச்.வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜீத்குமார் மீண்டும் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜீத். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. Read More
Feb 19, 2020, 10:47 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால், அது இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி ஆதிவாசிகளையும் பாதிக்கும். அதை மகாராஷ்டிராவில் அமல்படுத்த மாட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். Read More
Feb 15, 2020, 20:39 PM IST
நயன்தாரா, விக்னேஷ்சிவன் காதல் அறிவிக்கப்படாத காதலாக இருந்தாலும் இரு உள்ளங்களுக்கிடையேயான உன்னத காதலாக வளர்ந்து வருகிறது. Read More
Feb 15, 2020, 10:14 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வடசென்னையில் முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் விடிய, விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல், வெளியூர்களிலும் ஜமாத்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. Read More
Feb 15, 2020, 10:09 AM IST
மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த முதலமைச்சரின் கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி அவர்கள் அறிவிக்காவிட்டால், நான் அந்த கடிதத்தை வெளியிடுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More