Oct 23, 2020, 11:56 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் குறையவில்லை. இன்னமும் கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை தினம் தினம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் அதிகரித்தாலும் மறுபக்கம் சிகிச்சை பெற்றுக் குணமாகிறவர்கள் எண்ணிக்கையும் நடந்து வருகிறது. Read More
Oct 23, 2020, 11:43 AM IST
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டி உள்ளது. இதன் மூலம் ஜியோ 5ஜி சேவையில் இறங்க முடிவு செய்தது. இதற்கான. Read More
Oct 23, 2020, 11:33 AM IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக போற்றப்படுபவர் நயன்தாரா.இவர் எந்த படத்தில் நடித்தாலும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு உண்டு. Read More
Oct 23, 2020, 10:59 AM IST
டண்டனக்கா பாடல் ஒலிக்க அதிகபட்சம் எல்லாருமே ஆடினாங்க. கேப்டன் ரியோ ஓவர்டைம் வேலை பார்க்கறாரு. காலை பாடலுக்கு ஆட எல்லாரையும் எழுப்பி விடற வேலையெல்லாம் பார்க்கறாரு. அதனால இன்னிக்கு ஆட்டத்துல நல்ல கூட்டம். Read More
Oct 23, 2020, 10:00 AM IST
ரஷ்யாவில் கொரோனா தடுப்பு மருந்தை 100 இந்தியர்களிடம் பரிசோதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்திருக்கிறது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளில்தான் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Oct 23, 2020, 09:53 AM IST
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது போத்தனூர்.25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 18, 1995 அன்று ஒரு பெண்ணுக்கு நான்கு பெண் ஒரு ஆண் என ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. பிரேம்குமார் - ரமாதேவி தம்பதி தான் அந்த ஐவரின் பெற்றோர். Read More
Oct 23, 2020, 09:18 AM IST
பண்டிகை காலத்தில் வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ எட்டி விட்டதால், இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.இந்தியாவில் தற்போது வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் திடீரென சில சமயங்களில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும். Read More
Oct 23, 2020, 09:13 AM IST
தமிழகத்தில் இது வரை மொத்தம் 7 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 10,825 பேர் பலியாகியுள்ளனர். ஆறரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. Read More
Oct 23, 2020, 09:07 AM IST
ஆயுத பூஜையையொட்டி தென்மாவட்டங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை யில் உள்ள மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தைகளில் ஒன்று கேரள மாநிலத்திற்கு இங்கிருந்துதான் தினமும் டன் கணக்கில் பல்வேறு விதமான பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. Read More
Oct 22, 2020, 21:45 PM IST
இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார் Read More