Mar 16, 2019, 14:19 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்துள்ள நிலையில், எங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கொடுங்கள் என்று கோவை மாவட்ட கலெக்டரிடம் கல்லூரி மாணவியும் 10-ம் வகுப்பு படிக்கும் அவருடைய சகோதரியும் மனு கொடுத்து அதிர்ச்சியளித்தனர். Read More
Mar 15, 2019, 22:34 PM IST
சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Mar 14, 2019, 23:10 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Mar 13, 2019, 12:44 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு நீதி கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். Read More
Mar 12, 2019, 19:07 PM IST
பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, திமுக எம்.பி. கனிமொழி, பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். Read More
Mar 9, 2019, 17:53 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழகத்தின் 8 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Mar 9, 2019, 14:58 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒரு வாரத்தில் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Mar 9, 2019, 07:47 AM IST
கொடி பிடிக்கும் தொண்டன் அதிமுகவின் புதிய பொதுச் செயலாளரைத் தீர்மானிப்பான் என நீதிமன்றம் வரையில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. Read More
Mar 8, 2019, 12:53 PM IST
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு கண்டனம் தெரிவித்து காட்பாடியில் உள்ள அவருடைய வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட முயன்றனர். பதிலடியாக திமுகவினரும் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. Read More
Mar 7, 2019, 21:57 PM IST
திருப்பூரில் சுக பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் ஆர்ப்பாட்டம் Read More