Oct 21, 2020, 21:16 PM IST
சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 21, 2020, 13:46 PM IST
பிரபல நடிகைகள் சிலர் தங்களது பட வாய்ப்புகள் பறிபோகமலிருக்க ரகசிய திருமணம் செய்வது அவ்வப்போது நடக்கிறது. Read More
Oct 21, 2020, 12:26 PM IST
பீகாரில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தால் வாக்காளர்களை ராமர் கோவிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Oct 20, 2020, 21:06 PM IST
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தொடர்ந்து அயர்லாந்தில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் லாக்டவுன் அமலுக்கு வருகிறது. Read More
Oct 20, 2020, 19:29 PM IST
கொரோனா வைரஸ் நம்மை விட்டு போகவில்லை. விரைவில் பண்டிகை காலம் வர உள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். Read More
Oct 20, 2020, 16:48 PM IST
பிரான்சில் பள்ளி ஆசிரியர் தீவிரவாதியால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த தீவிரவாதிக்கு ஆசிரியரை அடையாளம் காண்பித்துக் கொடுத்த 4 பள்ளி மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 20, 2020, 16:07 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் 38வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோத உள்ளன. கடந்த முறையும் இந்த இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.டெல்லி அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 7 ல் வெற்றியும், 2 ல் தோல்வியும் பெற்றுள்ளது. Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 20, 2020, 10:09 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். அதன்பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் பிரச்சனை எழுந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அங்குச் சமரச பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சிம்பு. Read More
Oct 20, 2020, 09:32 AM IST
பாலக்காடு அருகே கள்ளச்சாராயம் குடித்த ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பெண்கள் உட்பட 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைவருமே உறவினர்கள் ஆவர் Read More