Mar 15, 2019, 21:04 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியை அம்பலப்படுத்திய கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 15, 2019, 14:26 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது ஏன்? என்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசு . Read More
Mar 14, 2019, 23:10 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Mar 14, 2019, 19:38 PM IST
பாலியல் விவகாரத்தில் சிக்கி 11 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உத்தரவாதம் தர முன்வராததால் சிறையிலிருந்து வெளியில் வர முடியாமல் தவிக்கிறார். Read More
Mar 14, 2019, 13:05 PM IST
பொள்ளாச்சி பகுதியில் மாணவிகள், இளம் பெண்களை பாலியல் கொடூரம் செய்த கும்பல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்கக் கோரும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. Read More
Mar 14, 2019, 07:59 AM IST
பொள்ளாச்சி பாலியல் வக்கிர சம்பவத்தில் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜனை குறிவைத்துத் தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள். Read More
Mar 14, 2019, 07:53 AM IST
இந்திய ஜனநாயகக் கட்சிக்குத் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டள்ளது. இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடப் போகும் 7 தொகுதிகளில், அவர்களது வெற்றியைக் கலைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என பாரிவேந்தரிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின். Read More
Mar 13, 2019, 22:13 PM IST
நாமக்கல்லில் பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் Read More
Mar 13, 2019, 18:45 PM IST
பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் வக்கிர சம்பவம், அதிமுக அரசுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் முழுமையான தகவல்கள் வெளிவராது என சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை எழுப்பி வருகின்றன. Read More
Mar 13, 2019, 12:51 PM IST
மத்திய அரசில் தமிழகத்துக்கு சிறப்புப் பங்கு இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். Read More