Feb 20, 2021, 20:02 PM IST
அவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை பார்க்கிறேன். Read More
Feb 20, 2021, 10:08 AM IST
ஆந்திராவில் 5 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்ட அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேருக்கு பதிலாகப் புதிதாக 40 அடி உயரத்தில் தேர் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெகன்மோகன் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தார். Read More
Feb 18, 2021, 20:26 PM IST
தன்னுடைய பள்ளியிலிருந்து யாரை அழைத்திருக்க வேண்டும் என்றும் ட்வீட் செய்தார் Read More
Feb 18, 2021, 10:17 AM IST
இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். மன உளைச்சல் காரணமாகக் கடந்த 2020 ஆண்டு இவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். Read More
Feb 17, 2021, 16:54 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் இன்று தொடங்கிய கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம் குமாரை அழைக்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வருடந்தோறும் கேரள சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. Read More
Feb 17, 2021, 10:37 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி தலைவர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானது. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். கடந்த 2020 ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 16, 2021, 20:04 PM IST
இச்சம்பவம் குறத்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார் Read More
Feb 13, 2021, 19:18 PM IST
டாலர் சிட்டி, மினி ஜப்பான் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தொழில் நகரம் திருப்பூர். உலக அளவில் பின்னலாடை தொழிலில் பிரபலமான விரைவில் அந்தப் பெருமையை இழந்து விடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. Read More
Feb 13, 2021, 09:33 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இது வரை ரூ.1511 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த்தேவ் கிரி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More