Oct 7, 2020, 11:46 AM IST
கொரோனா ஊரடங்கு 5 மாதத்துக்குப் பிறகு கிட்டதட்ட ஒய்ந்து இப்போது தான் இயல்பு வாழ்க்கை மெல்லத் தொடங்குகிறது. பேயை விட்டால் பேயோடு வாழ கற்றுக்கொள் என்று சொல்வார்கள் அந்த நிலைதான் தற்போது கொரோனாவோடு எச்சரிக்கையாக வாழ கற்றுக்கொள் என்ற நிலையில்தான் அனைவரும் இருக்கிறார்கள். Read More
Oct 5, 2020, 20:21 PM IST
விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து விரைவில் வெளிவரவிருக்கும் Read More
Oct 5, 2020, 17:34 PM IST
கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக படத்தில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. கடைசியாக கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். Read More
Oct 3, 2020, 21:22 PM IST
திருப்பதி என்றால் லட்டு பழனி என்றால் , பஞ்சாமிர்தம் ஆகியவையே நினைவுக்கு வரும். இந்த அளவுக்கு இரண்டும் உலக அளவில் பிரசித்தி பெற்றவை.இத்தகைய பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தானியங்கி எந்திரங்கள் மூலம் கோயில் நிர்வாகத்தால் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. Read More
Oct 2, 2020, 13:41 PM IST
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். Read More
Oct 1, 2020, 12:49 PM IST
தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் அனைத்து வகுப்பினரையும் சார்ந்த ஆண், பெண் ஆகிய இருபாலரிடமிருந்தும் 9 வார கால இலவச கனரக வாகன Read More
Sep 28, 2020, 13:40 PM IST
மீன்கடை வைத்த நடிகர், சிவாஜி, வெண்ணிலா கபடி குழு நடிகர், துணை நடிகர் அய்யப்பன், Read More
Sep 27, 2020, 17:07 PM IST
திருமணம் முதல் திருவிழாக்கள் வரை பீடா பயன்படுத்தாத நபர்களே காணமுடியாது, குறிப்பாக பீடாவுக்கென்றே ரசிகர்கள் இருக்கிறார்கள். Read More
Sep 26, 2020, 17:17 PM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் Read More
Sep 26, 2020, 09:58 AM IST
ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த 300 கிலோ கஞ்சா பார்சல்களை திண்டுக்கல் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக 7 பேரைக் கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்குக் கஞ்சா பார்சல்களை சிலர் தக்காளி ஏற்றிச் சென்ற வாகனத்தில் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More