Apr 13, 2020, 10:04 AM IST
கொரோனா வைரஸ் ஒருபக்கம் மக்களையும், அரசாங்கங்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்க அதை எதிர்த்து அரசும் டாக்டர்களும் சுகாதார பணியாளர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிரபலங்கள் நிதியுதவி செய்து தோள் கொடுக்கின்றனர். அது தவிர இட உதவிக்கும் கைகொடுத்திருக்கின்றனர். Read More
Apr 11, 2020, 13:57 PM IST
நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டுமென்று பல மாநில முதல்வர்கள், பிரதமரிடம் வலியுறுத்தினர். உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இது வரை 7447 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 239 பேர் வரை உயிரிழந்துள்ளனர். Read More
Apr 9, 2020, 15:00 PM IST
கொரோனா பாதிப்பு முடிந்த பாடில்லை. இந்நிலையில் பலருக்குத் தொற்று பரவிய வண்ணம் உள்ளது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் நர்ஸ்களும் இடைவெளியில்லாமல் பணியாற்றி வருகின்றனர். திரைப்பட நட்சத்திரங்களும் மத்திய மாநில அரசுக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர். Read More
Apr 8, 2020, 14:37 PM IST
தமிழக முதல்வர் நிவாரண நிதியில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.80 கோடி சேர்ந்துள்ளது.தமிழகத்தில் இது வரை 680 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 4, 2020, 14:03 PM IST
கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக எல்லாவற்றையும் போல் திரைப்பட தொழில் முடங்கியிருக்கிறது. வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நித் கொடுத்து உதவவேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கேட்டுக்கொண்டார். Read More
Mar 30, 2020, 13:21 PM IST
தமிழகத்தைப் பொறுத்தவரை இன்று காலை நிலவரப்படி 67 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்கவும், நோய் பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் மக்கள் நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசு கோரியுள்ளது. Read More
Mar 28, 2020, 16:45 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன.ஆனால் திருநங்கைகளுக்கு உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை. Read More
Mar 28, 2020, 09:52 AM IST
அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமிநாசினி சாதனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. Read More
Mar 27, 2020, 12:27 PM IST
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் அப்படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். அடுத்த சாஹோ படத்தல் நடித்தார். இதையடுத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். Read More
Mar 26, 2020, 13:40 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை எதிர்கொள்வோம் Read More