Jan 12, 2021, 14:33 PM IST
வாட்ஸ்அப் செயலி தனியுரிமை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்ததன் காரணமாக பயனடைந்து வரும் செய்தி செயலிகளுள் ஒன்று டெலிகிராம் (Telegram) ஆகும். Read More
Jan 11, 2021, 18:33 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட்கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். Read More
Jan 10, 2021, 09:55 AM IST
திரையுலகம் மாய உலகம் என்பதுபோல் அதில் நடிக்கும் பல நட்சத்திரங்களின் வாழ்வும் மாயமாகவே இருக்கிறது. காதல், திருமணம், வழக்கம்போல் நடந்தாலும் விவகாரத்தும் அடிக்கடி நடக்கிறது. Read More
Jan 9, 2021, 13:08 PM IST
ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் குட்டி,சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஜெயம் ரவியுடன் மழை என முன்னணி நடிகர்களுடன் நடித்த வந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று தமிழில் பட வாய்ப்புகள் குறைந்தது. இதற்கிடையில் தெலுங்கு இந்தி படங்களில் நடித்தார். Read More
Jan 9, 2021, 10:13 AM IST
நடிகைகளில் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா பாசிடிவ் ஆகி இருந்தது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். Read More
Jan 8, 2021, 17:21 PM IST
தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். இது மற்ற சீரியலை பின்னுக்கு தள்ளி சுமார் மூன்று வருடங்களாக நம்பர் 1 பதவியில் நிலைத்து நிற்கிறது. Read More
Jan 7, 2021, 19:54 PM IST
உலகளவில் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது. Read More
Jan 6, 2021, 20:03 PM IST
ஸோமி நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனமான போகோ (POCO) இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை நிரந்தரமாகக் குறைத்துள்ளது. Read More
Jan 2, 2021, 14:16 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சியில் அத்தனை கோஷ்டிகளிலும் உள்ள அனைவருக்குமே பதவி தரப்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளில் பொதுச் செயலாளர் என்ற பதவி முக்கியமான பதவியாக இருக்கும். இதில் ஒருவரே இருப்பார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இப்போது 57 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Jan 2, 2021, 12:19 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்துப் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். Read More