Nov 5, 2020, 16:59 PM IST
கொரோனா தளர்வுகளில் ஒன்றாக ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவசியத்தேவை அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார ரயில்கள் மூலமாகச் சென்றுவர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தனியார் நிர்வாக ஊழியர்களும் இந்த ரயில்களில் பயணிக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 5, 2020, 14:10 PM IST
மோடி அரசு மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் அம்மாநிலத்தில் 32 இடங்களில் ரயில் தண்டவாளங்களின் மீது அமர்ந்து போராட்டம் செய்தனர். இதனால் அம் மாநிலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன . Read More
Oct 31, 2020, 12:33 PM IST
ரயிலில் செல்லும் பெண் பயணிகளுக்கு ரயில்வே இலாகா மூலமாக உதவி செய்ய எனது தோழி என்ற புதிய திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது இதன்படி ரயிலில் பயணிக்கும் பெண்கள் புறப்படும் ரயில் நிலையத்தில் இருந்து சென்றடையும் ரயில் நிலையம் வரை வரை பாதுகாப்பு வழங்கப்படும். Read More
Oct 31, 2020, 11:09 AM IST
ரயில் பயணத்தின்போது பழக்கமான பெண்ணிடம் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்த ஒரு ஆசாமி பின்னர் அவரிடமே ₹11,000 பணத்தை அபகரித்தான். ஆனால் அந்த ஆசாமியின் போதாத காலம், அந்த செல்போன் நம்பரை வைத்தே போலீசார் அந்த திருடனை மடக்கினர். கேரளாவில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 27, 2020, 14:52 PM IST
உத்திர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியை ரயிலில் கடத்திய ஆசாமியை பிடிப்பதற்காக 241 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் நிறுத்தாமல் கொண்டு செல்லப்பட்டது. கடைசியில் அந்த சிறுமியைக் கடத்தியவரைக் கண்டுபிடித்த ரயில்வே போலீசார், அவர் யார் எனத் தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். Read More
Oct 25, 2020, 09:23 AM IST
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். Read More
Oct 24, 2020, 18:45 PM IST
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 26ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்குத் தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Oct 21, 2020, 10:09 AM IST
சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையர் அலுவலகம் விரைவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகள் நேற்று துவங்கின.சென்னை எழும்பூரில் முன்பு இருந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. Read More
Oct 20, 2020, 19:44 PM IST
தசரா (நவராத்திரி) மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு விழாக்கால சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. Read More
Oct 20, 2020, 10:26 AM IST
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் சிறப்பு ரயில்களாக படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.இந்த சிறப்பு ரயில்களில் பேண்ட்ரி கார் எனப்படும் உணவுகூட பெட்டிகள் இணைக்கப்படுவதில்லை. Read More