Dec 22, 2020, 13:50 PM IST
கிரிக்கெட் படங்களாக தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வெளியாகி வெற்றி பெற்றது, இதையடுத்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் உருவாகி வெளியாகின. Read More
Dec 21, 2020, 10:19 AM IST
நடிகைகள் சிலர் தங்களின் உடல் அழகைப் பராமரிக்க பிளாஷ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். நடிகை ரம்பா தொடங்கி நடிகை ஸ்ருதிஹாசன் வரை பல நடிகைகள் இதுபோல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். Read More
Dec 18, 2020, 15:04 PM IST
திரையுலகில் நடிகர்கள் பலர் தங்களுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே பகிரங்கமாக கூறி வருகின்றனர். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்த தனுஸ்ரீ தத்தா, தான் இந்தி படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் மற்றும் அப்பட இயக்குனர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக மும்பை போலீஸில் புகார் அளித்தார். Read More
Dec 17, 2020, 10:03 AM IST
ஹீரோக்களில் கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, ஆர்யா போன்றவர்கள் தங்கள் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப தங்களது தோற்றதையும் உடற் தகுதியையும் வரவழைக்க கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆளவந்தான் படத்துக்காக கமல்ஹாசன் தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக்கி நடித்தார். Read More
Dec 16, 2020, 15:37 PM IST
தமிழகம் விளையாட்டுத்துறையில் இந்திய அளவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைன் மூலம் நடத்திக் கொள்ளலாம். Read More
Dec 15, 2020, 10:30 AM IST
நடிகைகள் தங்களது திருமணம் பற்றியே சில காலத்துக்கு முன்பு வரை வாய் திறக்க மாட்டார்கள். திருமணம் முடிந்து கர்ப்பமாகி விட்டால் குழந்தை பிறந்து உடல் தோற்றம் இயல்பு நிலைக்கு வரும்வரை யார் கண்ணிலும் பட மாட்டார்கள். இது ஒரு காலம் ஆனால் இப்போது காலம் வேகமாக மாறி இருக்கிறது. Read More
Dec 12, 2020, 13:42 PM IST
ஜெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை தட்டி எழுப்பி சமாதானம் பேச வருகிறார் ரியோ. நானும் பேசுவேன் என்றவாறு தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு தயாரானார் அனிதா. எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டனு சினிமால ஒரு டயலாக் வரும். நேத்து ரியோவும் அதைதான் செஞ்சாப்ல. Read More
Dec 11, 2020, 09:22 AM IST
டெல்லியைச் சுற்றி எல்லைகளில் விவசாயிகள் சாலைகளை ஆக்கிரமித்து 16வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் ரயில் மறியல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று 15வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 10, 2020, 11:33 AM IST
அர்ச்சனாவின் ஆக்ரோஷம் தணிந்து அழுகை மட்டும் தொடர்ந்தது. முதலில் கேப்பி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பிறகு ரியோ வந்து விளக்கமளித்தார். Read More
Dec 9, 2020, 21:04 PM IST
இதன்காரணமாக என்னை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். Read More