Sep 28, 2020, 16:53 PM IST
கேரள மாநிலம் செங்கன்னூரில் சிற்பக் கூடத்தில் தொழிலாளிகளைத் தாக்கிவிட்டு ரூ.2 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.ஆலப்புழை மாவட்டம் செங்கன்னூர் எம்.சி ரோட்டில் பணிக்கர் கிரானைட்ஸ் என்ற சாமி சிலைகள் வடிவமைப்பு கூடம் உள்ளது. Read More
Sep 28, 2020, 13:49 PM IST
மனைவியை அடித்த ஏடிஜிபி, ஏடிஜிபியின் கள்ளக்காதல், மத்தியப் பிரதேச போலீஸ் ஏடிஜிபி, Read More
Sep 28, 2020, 13:31 PM IST
அஜீத்குமார் இரங்கல் தெரிவிகாத்தௌ சர்ச்சையாகிறது, எஸ்பிபி மரணம், எஸ்பிபி,சரண், சுமந்த் ராமன், விஜய், Read More
Sep 28, 2020, 12:09 PM IST
பிரபல பாடகர் எஸ்பிபி.பாலசுப்ரமணியம் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். சிகிச்சை தொடங்கிய ஒரு சில நாட்களில் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது தீவிர சிகிச்சைக்குப் பிறகு எஸ்பிபி உடல்நிலை தேறி வந்தது. Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 27, 2020, 11:23 AM IST
யூடியூபில் பெண்களுக்கு எதிராக ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டவர் மீது தாக்குதல் நடத்திய சினிமா பெண் டப்பிங் கலைஞர் Read More
Sep 27, 2020, 10:16 AM IST
நடிகை பாயால் கோஷ் இயக்குனர் மீது கொடுத்த புகார், அனுராக் காஷ்யப், இமைக்கா நொடிகள் நடிகர் அனுராக், Read More
Sep 26, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவர். எனினும் இப்படி ரோந்து வரும் அதிகாரிகள், போலீசார் யார் என்று பொது மக்களுக்குத் தெரிவதில்லை. Read More
Sep 25, 2020, 18:30 PM IST
பெற்றோர் வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த காதலிக்கு தாலி கட்டுவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூரில் தான் இந்த சம்பவம் நடந்தது. திருச்சூர் பாறேக்காவு என்ற இடத்தை சேர்ந்தவர் ஆஷிக் (24). Read More
Sep 25, 2020, 15:49 PM IST
திருவனந்தபுரத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் 40 நாளே ஆன பிஞ்சு பெண் குழந்தையை வாலிபர் ஆற்றில் வீசிக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் திருவல்லம் அருகே உள்ள பாச்சல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன் (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். Read More