Sep 13, 2020, 19:02 PM IST
ஒரே நாளில் மூன்று உயிர்களை எடுக்க ஒரு அரசின் கொள்கை சார்ந்த முடிவால் முடியுமெனில், Read More
Sep 13, 2020, 16:22 PM IST
சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தகுதி தேர்வு (நீட்) எழுதுவதற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து ஒரு மாணவி வந்தார். Read More
Sep 13, 2020, 10:42 AM IST
தமிழக அரசு தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை , வேலை தேடும் இளைஞர்கள் இடையே கொண்டு சேர்க்க வேலைவாய்ப்பு Read More
Sep 12, 2020, 21:48 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள சுங்கம் என்ற இடத்தை சேர்ந்தவர் ஷைன் தாமஸ். இவரது மனைவிக்குத் தான் பின்னால் வரும் விளைவுகள் குறித்து எதுவும் தெரியாமல் கொரோனா என பெயர் வைத்து விட்டார்கள் Read More
Sep 12, 2020, 21:40 PM IST
ஏர் இந்தியா கழகத்தில் Commander Transition Commander என்ற நிலைகளுக்கான பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More
Sep 12, 2020, 20:09 PM IST
ஆதித்யா என்ற மாணவர், நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை Read More
Sep 12, 2020, 18:10 PM IST
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் மீது வலிய திணிக்கப்பட்டுள்ளது. நாளை நீட் தேர்வு நடக்க இருக்கிறது. Read More
Sep 12, 2020, 16:15 PM IST
பெரம்பலூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை பைரவி, தன்னிடம் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 16 பேருக்கு, தன் சொந்தச் செலவில் ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். Read More
Sep 12, 2020, 15:21 PM IST
மாணவர்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு குறித்த பயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாகப் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. Read More
Sep 12, 2020, 14:37 PM IST
நீட் தேர்வு அச்சத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்த மரணங்களைத் தற்கொலையாகக் கருத முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார்.மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் என்ற தகுதித் தேர்வு நாளை நடைபெற உள்ளது. Read More