Aug 6, 2019, 09:36 AM IST
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More
Aug 5, 2019, 22:20 PM IST
காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ ரத்து செய்தது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உமர் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Aug 5, 2019, 21:29 PM IST
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை 1954-ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி அந்த மாநிலத்தில், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் சொத்துக்களை வாங்க முடியாது. Read More
Aug 2, 2019, 09:54 AM IST
திமுக வேட்பாளரை ஆதரித்து அனுமதியின்றி, திருமண மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More
Jul 31, 2019, 09:35 AM IST
காபி டே நிறுவனங்களின் உரிமையாளரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. 36 மணி நேர தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் மங்களூரு நேத்ராவதி ஆற்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. Read More
Jul 29, 2019, 13:51 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார். குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். Read More
Jul 28, 2019, 15:52 PM IST
கர்நாடகாவில் 17 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெறுவது எளிதாகி விட்டது. Read More
Jul 27, 2019, 14:29 PM IST
அரசியலில் நட்போ , பகையோ நிரந்தரமில்லை என்பது கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஏகப் பொருத்தமாகிவிட்டது போலும். பாஜகவின் சதியால் ஆட்சியை இழந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 27, 2019, 11:11 AM IST
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பத்திரிகைக்கு நிதி வந்தது தொடர்பாக விசாரிக்க, அந்த கட்சியின் மூத்த எம்.பி. டெரிக் ஓ பிரையனுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. எப்போது தெரியுமா? அதை அவரே ட்வீட் செய்திருக்கிறார். Read More
Jul 26, 2019, 22:53 PM IST
கர்நாடக முதல்வராக 3 முறை பதவி வகித்த எடியூரப்பா ஒரு முறை கூட 5 ஆண்டு பதவிக்காலத்தை முடித்ததில்லை. இந்த முறையாவது முழு பதவிக்காலத்தை முடிக்க வேண்டுமென்று தனது பெயரை நியூமராலஜிப்படி ஸ்பெல்லிங் மாற்றிக் கொண்டார். Read More