Mar 14, 2019, 20:24 PM IST
மசூத் அசார் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் முட்டுக்கட்டை போடுகிறது. அவருடன் மோடி ஊஞ்சலாடி என்ன பயன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 14, 2019, 14:02 PM IST
மார்ச் 14ம் தேதி, உலக சிறுநீரக தினமாக அனுசரிக்கப்படுகிறது. வாழ்க்கை முறை ஆரோக்கிய குறைபாடுகளான சர்க்கரை நோய் என்னும் நீரிழிவும், உயர் இரத்த அழுத்தமும் இந்தியாவில் அதிகரித்து வரும் காரணத்தால், சிறுநீரக பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்புக்குக் காரணமாகும் ஐந்து நோய்களுள் சிறுநீரக செயலிழப்பும் ஒன்றாகும். Read More
Mar 14, 2019, 09:56 AM IST
ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை சிறைக்கு அனுப்புவேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 09:38 AM IST
கர்நாடகத்தில் இரு மகன்கள், மருமகள்களை அரசியல் பதவிகளில் அமர்த்திய தேவகவுடா வரும் மக்களவைத் தேர்தலில் இரு பேரன்களை களமிறக்கி உள்ளார். இதற்கு எதிராக கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும் விமர்சனம் எழுவதை சுட்டிக் காட்டி பொது மேடையில் தேவகவுடா தேம்பித் தேம்பி அழுதார். Read More
Mar 13, 2019, 19:52 PM IST
இந்தியாவின் புதிய பிரதமராக ராகுல் காந்தி இன்னும் சில வாரங்களில் பொறுப்பேற்பார் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். Read More
Mar 13, 2019, 17:47 PM IST
நாட்டின் பிரதமர் மோடி இரும்பு மனிதர் அல்ல.. அவர் அடிக்கல் நாட்டும் பிரதமர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Mar 13, 2019, 17:36 PM IST
பிரதமர் நரேந்திர மோடி பொய்யைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார் என நாகர்கோவில் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடினார். Read More
Mar 13, 2019, 14:14 PM IST
டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது என்பது தமிழகத்தை அவமதிப்பதாகும் என காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். Read More
Mar 13, 2019, 11:17 AM IST
தமிழகம் வருகை தந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக உள்ளிட்ட கட்சிகள் ட்விட்டரில் உருவாக்கிய GoBackRahul, GoBackPappu ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி உள்ளன. Read More
Mar 11, 2019, 22:09 PM IST
பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு முழு காரணம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காகத் தான் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். Read More