Aug 13, 2020, 15:51 PM IST
ஒரு நடிகை குடும்பத்தினர் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு இவரைத்தான் மணக்கப் போகிறேன் அவரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்னைப்பற்றி அவர் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டுக் கடந்த 2 மாதமாக டேட்டிங் செய்து வருகிறார். Read More
Aug 13, 2020, 10:46 AM IST
எவ்வளவோ சம்பாதித்து வாழ்வின் எல்லா நலன்களையும் பெற்றவர்கள் கூட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்காவிட்டால் மிகவும் கவலையுறுவர். அந்தக் கவலையை நீக்கக்கூடியது வால்நட் பருப்பு. Read More
Aug 13, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 5278 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 5871 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 12, 2020, 10:41 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு 5159 பேர் பலியாகியுள்ளனர். Read More
Aug 11, 2020, 13:29 PM IST
தமிழகத்திற்குப் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு உதவியாக ரூ.9 ஆயிரம் கோடியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி கோரியுள்ளார். Read More
Aug 11, 2020, 10:06 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது. இந்நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கையும் 5 ஆயிரத்தைத் தாண்டியது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலக நாடுகளில் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்கா, பிரேசிலில் பரவியிருக்கிறது. Read More
Aug 10, 2020, 09:48 AM IST
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மதுரை, காஞ்சிபுரம் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 9 ஆயிரம் தாண்டியுள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 9, 2020, 10:00 AM IST
தமிழகத்தில் இது வரை 2 லட்சத்து 90,907 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 2.32 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 4808 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.8) ஒரே நாளில் 5883 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Aug 8, 2020, 18:01 PM IST
தமிழகத்தின் எல்லைப் பகுதியான மூணாறு நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்று. மூணாறின் ரம்மியத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறு தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மூணாற்றுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். Read More
Aug 8, 2020, 10:42 AM IST
நேற்று இரவு 8 மணி அளவில் கேரளாவின் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்தில் இருந்து வழிமாறி சுவரில் மோதியது. கனமழையின் காரணமாக, விமானிகளுக்கு ஓடுதள பாதை சரியாகத் தெரியாததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More