Sep 4, 2020, 18:49 PM IST
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மற்ற அணிகளை விடச் சென்னை அணிக்கு மிகவும் சோகமானது போல. எப்போதும் போலக் கலக்கலாக ஆரம்பித்தது சென்னை அணி. எல்லா அணிகளும் கொரோனாவை காரணம் காட்டி வீட்டுக்குள் முடங்கியிருக்க, சென்னை அணி வீரர்கள் உற்சாகமாகச் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். Read More
Sep 4, 2020, 14:04 PM IST
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்தபடம் நிமிர்ந்து நில். இதில் அமலா பால் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் ஜெயம் ரவி, நரசிம்ம ரெட்டி என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நெகடிவ் வேடத்திலும் நடித்திருந்தார். Read More
Sep 3, 2020, 18:22 PM IST
கடந்த சில மாதங்களாக கேரளாவில் சினிமா நடிகை போன்று ஒரு பள்ளி ஆசிரியை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? Read More
Sep 3, 2020, 13:12 PM IST
காட்டு யானையின் காலடியில் சிக்கி மயிரிழையில் உயிர் பிழைத்து ஓடும் ஒரு வாலிபரின் வீடியோ தான் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எங்கோ நடந்த இந்த சம்பவம் மயிர்க்கூச்செறியும் வகையில் உள்ளது. Read More
Sep 3, 2020, 10:12 AM IST
தொற்று பரவல் நீடிக்கிறது, பலி எண்ணிக்கையும் தொடர்கிறது. பேய் வீட்டில் இருந்தால் பேயோடு வாழ்ந்து பழகிக்கொள் என்பதுபோல் இப்போது கொரோனாவோடு வாழப் பழகிக்கொள் என்று சொல்லும் அளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம், போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. Read More
Sep 2, 2020, 15:49 PM IST
மலையாளத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்படத் தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா. இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த நடனக் கலைஞரும் கூட.... தனது நடன நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இவர் ஏராளமான நாடுகளுக்குச் சென்றுள்ளார். Read More
Sep 2, 2020, 12:26 PM IST
தமிழில் நீயா படம் வந்த பின்னர் பெரும்பாலானோருக்கு பாம்பு மீதிருந்த பயம் மேலும் அதிகரித்தது. பாம்புகளுக்கு ஏதாவது தீங்கு விளைவித்தால் நீயா படத்தில் வருவது போல அவை பழிவாங்குமோ என்கிற பயம் தான் அதற்கு காரணம். Read More
Sep 1, 2020, 21:15 PM IST
தமிழக அரசின் நடவடிக்கையால் 2 இலட்சம் தரமில்லாத மாணவர்கள் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Sep 1, 2020, 20:47 PM IST
சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனாலேயே அவர் ஐபிஎல்லில் விளையாடாமல் இந்தியா திரும்பியுள்ளார். Read More
Sep 1, 2020, 20:23 PM IST
இராநாதபுரம் கள்ளர் தெருவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அருண் பிரகாஷ். இவர் தனது நண்பர் யோகஸ்வரனுடன் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் அருகில் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். Read More