May 9, 2020, 12:30 PM IST
துபாயிலிருந்து சென்னைக்கு 2 சிறப்பு விமானங்களில் 359 பேர் திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவியிருப்பதால், பல நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களைத் திருப்பி அழைக்க வந்தே பாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. Read More
May 9, 2020, 10:31 AM IST
டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
May 8, 2020, 18:25 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் நடிகர் பிருத்விராஜ் , ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவன பகுதியில் சென்றார், அவருடன் படக் குழுவினரும் சென்றனர். Read More
May 8, 2020, 10:15 AM IST
தமிழில் முதல் முழுமையான டிஜிட்டல் திரைப்படமான சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்) படங்களை இயக்கிய ஆதிராஜன் எழுதி இயக்கியிருக்கும் படம் அருவா சண்ட. கபடி சண்டையையும் காதல் சண்டையையும் கவுரவக் கொலையையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் Read More
May 4, 2020, 17:20 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வரும் முன்பே, தமிழ்த் திரைப்படத் துறை ஷூட்டிங் மற்றும் இதர போஸ்ட்-புரொடக்ஷன் வேலைகளை 16.3.2020 முதல் அமல்படுத்தி தற்போது 50 நாட்களுக்கு மேலாகத் திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் நடக்கவில்லை. Read More
May 4, 2020, 09:33 AM IST
”கயல்” என்ற தமிழ்ப் படத்தில் நடித்தவர் மேக்னா வின்சென்ட். இப்படத்தைப் பிரபு சாலமன் இயக்கினார். இதில் சந்திரன் ஆனந்தி ஆகியோரும் நடித்தனர். இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் மேக்னாவுக்கு படங்களில் நடிக்கத் தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை Read More
Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 29, 2020, 10:14 AM IST
கேரள அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 6 நாள் ஊதியம் செய்யப்படும் என்று உத்தரவுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிதிச்சுமைகளைக் குறைத்து வருகின்றன. Read More
Apr 27, 2020, 21:50 PM IST
பிரதமர் மோடி இன்று நடத்திய முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் புறக்கணித்தார்.நாடு முழுவதும் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். Read More
Apr 23, 2020, 15:54 PM IST
கேரளாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் சம்பளத்தில் 30 சதவீதம் வீதம் ஓராண்டுக்கு பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More