Feb 16, 2019, 10:18 AM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 4-வது நாளாக தர்ணா போராட்டத்தைத் தொடர்கிறார். ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம் என புதுச்சேரி முழுவதும் போராட்டத்தை தீவிரப் படுத்தப் போவதாகவும் நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 15, 2019, 09:32 AM IST
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கிரண்பேடி உறுதிமொழி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறப்படும் என்று நாராயணசாமி அறிவித்துள்ளார். Read More
Feb 14, 2019, 12:45 PM IST
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் 2-வது நாளாக நீடிக்கிறது. ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழல் நீடிப்பதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 14, 2019, 09:36 AM IST
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக தர்ணா போராட் டத்தை தொடர்கிறார். விடிய விடிய ஆளுநர் மாளிகை முன் முற்றுகையில் ஈடுபட்டதால் அதிரடிப்படை, துணை ராணுவம் உதவியுடன் கிரண்பேடி வெளியேறி டெல்லி புறப்பட்டார். Read More
Feb 13, 2019, 18:49 PM IST
ஜொமேட்டோ கஸ்டமர் கேர் ஊழியரின் சாட் ஒன்று வைராலகியுள்ளது. Read More
Feb 12, 2019, 16:03 PM IST
திரிபுராவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழா மேடையில் மாநில பாஜக பெண் அமைச்சரின் இடுப்பை மற்றொரு அமைச்சர் கிள்ளுவது போன்ற வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 9, 2019, 10:23 AM IST
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று போலீசில் ஒரு புகார் அளித்தார். Read More
Feb 7, 2019, 10:02 AM IST
அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு வந்த ஊக்கத் தொகையில் டிஜிட்டல் வகுப்பறையை ஏற்படுத்தி அசர வைத்திருக்கிறார். அவரது இந்தச் செயலை கல்வி அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். Read More
Feb 4, 2019, 15:04 PM IST
பாலியல்சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு தூக்குத்தண்டனை என்ற சட்டம் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட பின் முதன்முறையாக ம.பி. ஆசிரியர் ஒருவர் மார்ச் 3-ந்தேதி தூக்கிலிடப்பட உள்ளார். Read More
Feb 3, 2019, 20:21 PM IST
தமிழகத்தின் ஆதி கலைகள் பெரும்பாலானவை கைவிடப்பட்டுவிட்டன. பறை இசைத்தலை சாதிய வட்டத்துக்குள் அடைத்துவிட்டனர். தெருநாடகங்கள், தெருக்கூத்துகள் அரிதாகிப் போய்விட்டன. Read More