Jan 22, 2021, 19:48 PM IST
பாலிவுட்டில் சில நட்சத்திரங்களின் காதல் வித்தியாசமானதாக அமைகிறது. ரன்பீர் கபூர் நடிகை கேத்ரினா கைபை காதலித்தார். பலவருடங்கள் இருவரும் டேட்டிங் செய்தனர். லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் இந்த காதலுக்கு ரன்பீர் குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. Read More
Jan 22, 2021, 19:38 PM IST
இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் குளிரிலும் விடாது நடக்கிறது விவசாயிகளின் போராட்டம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை. என்ன வேண்டுமானாலும் போராடுங்கள் என்று பாராமுகமாக இருந்த மத்திய அரசு திடீரென இறங்கி வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. Read More
Jan 22, 2021, 18:54 PM IST
ஓவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ESPN CRICINFO சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தனது 14 வது விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து வெளியிட்டுள்ளது ESPN தளம். Read More
Jan 22, 2021, 18:46 PM IST
குளிர் காலத்தில் அதிகமாக தண்ணீர் அருந்த மனமிருக்காது. ஆனால், உடலில் தண்ணீர் சேர வேண்டும். அதற்காக வெவ்வேறு சுவை இயற்கை பானங்களை அருந்தலாம். அப்படி அருந்தக்கூடியது கரும்பு சாறு ஆகும். கரும்பு சாறு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். Read More
Jan 22, 2021, 18:39 PM IST
. இதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஒப்புதல் அளித்துவிட்டனர். Read More
Jan 22, 2021, 18:38 PM IST
இந்திய அணியின் சிறந்த வீரர் அவர் அட்டகாசமான ஆல் ரவுண்டர் என்றார். Read More
Jan 22, 2021, 18:35 PM IST
அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More
Jan 22, 2021, 18:30 PM IST
இந்த உள்ளம்தான் அவரின் சிறப்பு அவர் எப்போதும் என் மதிப்புக்குரியவர் என்று விஹாரி தெரிவித்தார். Read More
Jan 22, 2021, 18:25 PM IST
கொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார். Read More
Jan 22, 2021, 14:58 PM IST
விஜய்யின் மாஸ்டர் திரைக்கு வந்த 2வது வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.நாடு முழுவதும் திரையரங்குகளில் வெறும் 50 சதவீத ஆக்கிரமிப்பு சதவீதத்துடன் வெளியிடப்பட்ட படம் உண்மையில் ஒரு பெரிய சாதனை புரிந்திருக்கிறது. Read More