May 20, 2020, 09:33 AM IST
கொரோனா ஊரடங்கு முடிந்ததும் ஜூன் 1ம் தேதி முதல் ஏ.சி. பெட்டிகள் இல்லாமல், 200 ரயில்கள் விடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 20, 2020, 09:30 AM IST
தமிழகத்தில் இது வரை 12,448 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதில் 4895 பேர் குணமடைந்துள்ளனர். 84 பேர் பலியாகியுள்ளனர்.தமிழக அரசு நேற்று(மே19) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மட்டும் புதிதாக 688 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. Read More
May 19, 2020, 10:26 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. நேற்று ஒரே நாளில் 4970 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 134 பேர் பலியாகினர். சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
May 19, 2020, 10:16 AM IST
தமிழகத்தில் இது வரை 11,760 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் 7117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.தமிழக அரசு நேற்று(மே18) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று மட்டும் புதிதாக 536 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. Read More
May 18, 2020, 09:59 AM IST
தமிழகத்தில் இது வரை 11,224 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 6730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவியிருக்கிறது. Read More
May 17, 2020, 09:52 AM IST
டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ராகுல்காந்தி, அவர்களின் துயரங்களை விசாரித்தறிந்தார். பின்னர், அவர்களுக்கு உணவு மற்றும் வாகன உதவிகளைச் செய்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 17, 2020, 09:48 AM IST
மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வந்த 93 பேர் உள்பட 477 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. Read More
May 16, 2020, 13:27 PM IST
நாடு முழுவதும் இது வரை 85,940 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 16, 2020, 10:18 AM IST
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகி விட்டது. உடல் கவசம் மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு கருவிகள் போதிய அளவுக்கு இல்லாததால், இவர்களுக்கும் எளிதில் கொரோனா தொற்று பரவிவிடுகிறது. Read More
May 15, 2020, 14:29 PM IST
நாடு முழுவதும் 81,970 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதில், 2649 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. தினமும் 3, 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. Read More