Nov 1, 2020, 11:16 AM IST
ஆண்டவர் தினம். ஏதோ ஒரு கமெனி யூனிபார்ம் மாதிரி ஒரு ட்ரெஸ் போட்ருந்தாரு. அந்த அணிந்திருந்த உடையின் துணி நெசவாளர்களின் உழைப்பில் விளைந்தவை. Read More
Oct 31, 2020, 21:16 PM IST
பனை மரம் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பல்வேறு பொருள்களும் உடலுக்கு நன்மை தரக்கூடியன பொருளாதார ரீதியாகப் பயன் தரக்கூடியன. பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் நமக்குப் பயன்படக்கூடியவை. Read More
Oct 31, 2020, 19:58 PM IST
பல நாட்கள் 90 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியும் எந்த முக்கிய ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை. Read More
Oct 31, 2020, 19:12 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் பிடிபட்ட ஒரு புலியைத் திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அந்த புலி கூண்டை உடைத்துத் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த புலியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் Read More
Oct 31, 2020, 18:51 PM IST
சூர்யா என்றாலே அவரது பளிச்சிடும் சிரித்த முகம்தான் கண்முன் வந்திநிற்கும் அவரை சிரிக்க கூடாது என்று பெண் இயக்குனர் கடுமையாகக் கண்டித்த சம்பவம் பற்றி சூர்யாவே பகிர்ந்தார். சூரரைப்போற்று படப்பிடிப்பு இரண்டரை வருடம் நடந்தது. சூர்யா நடிக்கச் சுதா கொங்கரா இயக்கினர். Read More
Oct 31, 2020, 18:41 PM IST
முதல் இரண்டு முறை கேட்டபோது, அமைதி காத்த பிரியதர்ஷினி மூன்றாம் முறை கேட்டபோது, ``சம்மதமில்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் Read More
Oct 31, 2020, 17:35 PM IST
நிறுத்தாமல் அழுது கொண்டிருந்த 4 வயது மகளைத் தந்தை கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா (28). Read More
Oct 31, 2020, 15:17 PM IST
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதில் மனமுடைந்து தீக்குளித்த 16 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சிபிஎம் தொண்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி அருகே நடந்துள்ளது. Read More
Oct 31, 2020, 12:33 PM IST
ரயிலில் செல்லும் பெண் பயணிகளுக்கு ரயில்வே இலாகா மூலமாக உதவி செய்ய எனது தோழி என்ற புதிய திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது இதன்படி ரயிலில் பயணிக்கும் பெண்கள் புறப்படும் ரயில் நிலையத்தில் இருந்து சென்றடையும் ரயில் நிலையம் வரை வரை பாதுகாப்பு வழங்கப்படும். Read More
Oct 31, 2020, 11:09 AM IST
ரயில் பயணத்தின்போது பழக்கமான பெண்ணிடம் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்த ஒரு ஆசாமி பின்னர் அவரிடமே ₹11,000 பணத்தை அபகரித்தான். ஆனால் அந்த ஆசாமியின் போதாத காலம், அந்த செல்போன் நம்பரை வைத்தே போலீசார் அந்த திருடனை மடக்கினர். கேரளாவில் இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. Read More