Sep 19, 2020, 18:59 PM IST
நிர்பயா நிதி கடந்த 2013 ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு , கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயரால் நாடு முழுவதும் பெண் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட நிதி அமைப்பாகும். Read More
Sep 19, 2020, 18:47 PM IST
நிசப்தம் என்கிற சைலன்ஸ். இதில் ஆர்.மாதவன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இத் திரைப் படத்தின் உலகளாவிய பிரீமியரை அமேசான் ப்ரைம் வீடியோ ரிலீஸ் உரிமை பெற்றிருக்கிறது Read More
Sep 19, 2020, 18:39 PM IST
சுந்தர பாண்டியன், கும்கி, குட்டி புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியா நாடு மற்றும் அஜித் நடித்த வேதாளம் தொடங்கி பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் லட்சுமி மேனன் Read More
Sep 19, 2020, 18:29 PM IST
கடந்த சில தினங்களாகச் சீனாவில் ப்ரூசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா நோய் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் லான்ஷோ பகுதியில் இதுவரை 3,245 பேருக்கு இந்நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More
Sep 19, 2020, 18:21 PM IST
தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும். Read More
Sep 19, 2020, 17:51 PM IST
நீட் தேர்வு எழுதப் பயந்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நடிகர் சூர்யா சமீபத்தில் நீட் தேர்வுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் காட்டமான அறிக்கையை வெளியிட்டார். கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது பரீட்சைகளுக்கு ஆஜராகி மாணவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது வேதனையானது. Read More
Sep 19, 2020, 17:31 PM IST
புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்றாலும், மூன்றாவது மொழி என்பதை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம். மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை. Read More
Sep 19, 2020, 17:25 PM IST
சவுதியில் பணி விசா காலாவதி முடிந்த 450 இந்தியர்கள் பிச்சை எடுப்பதாகவும், சிலர் தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதி அரேபியாவில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் ஏராளமானோர் பணி விசா முடிந்த பின்னரும் அங்கேயே தொடர்ந்து வருகின்றனர். Read More
Sep 19, 2020, 17:21 PM IST
நாடாளுமன்ற மக்களவைத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற அலுவல் கூட்டம் நடைபெற இருக்கிறது. Read More
Sep 19, 2020, 17:07 PM IST
கேரளாவில் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கங்களைக் கிலோ கிலோவாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்ததாக ஸ்வப்னா என்ற பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை நடந்து வருகிறது. Read More