Feb 26, 2021, 15:40 PM IST
உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரு ரகசிய இடத்தில் இரண்டு பேர் பயங்கர வெடி பொருட்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி இரவு அந்த பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். Read More
Feb 26, 2021, 11:10 AM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், இன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதித்தது. Read More
Feb 25, 2021, 15:22 PM IST
4 வயதே ஆன சிறுமி உள்பட 3 பேரை கொலை செய்த கொலையாளி, அதில் ஒரு இளம்பெண்ணின் இதயத்தை அறுத்து எடுத்து அதை உருளைக் கிழங்குடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 23, 2021, 21:55 PM IST
கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானாவில் 2 புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. Read More
Feb 23, 2021, 18:19 PM IST
கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வேலை தேடி வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தபோது அவர்கள் அனைவரையும் பஸ்களிலும் ரயில் மற்றும் விமானத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை அவர் இதுபோல் மீட்டிருக்கிறார். Read More
Feb 22, 2021, 19:47 PM IST
ஸ்ரீ ராம் மந்திரி நிதி சமர்பனா அபியான் பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர். Read More
Feb 21, 2021, 19:20 PM IST
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது. Read More
Feb 21, 2021, 12:05 PM IST
மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Feb 21, 2021, 11:11 AM IST
ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணிபுரியும் 7 பேருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. Read More
Feb 20, 2021, 18:24 PM IST
வாட்ஸ்அப் செயலி, தனியுரிமையில் மாற்றம் செய்வதாக அறிவித்ததும் பலர் மாற்று செய்தி பகிர்வு செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். பயனர்கள் பலர் மாற ஆரம்பித்ததும், வாட்ஸ்அப் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்தது. Read More