Nov 9, 2020, 21:36 PM IST
பாஜகவில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பிரபல நடிகை விஜயசாந்தி, அக்கட்சியிலிருந்து விலகி சொந்தக் கட்சி நடத்திய பின்னர் காங்கிரசில் சேர்ந்து தற்போது மீண்டும் அவர் Read More
Nov 9, 2020, 15:00 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புகள் தொடங்கின. ஒரு மாதம் கடந்த போதிலும் தென்னிந்திய சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி போன்றவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்காமலிருந்தனர். Read More
Nov 9, 2020, 10:37 AM IST
கடந்த 8 மாதமாக கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. ஓரளவுக்குத் தொற்று குறைந்தாலும் இன்னும் முற்றிலுமாக நீங்கிய பாடில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலில் பலி எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதில் பல பிரபல திரையுலக நட்சத்திரங்களும் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கின்றனர். Read More
Nov 8, 2020, 11:22 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அடுத்த பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது ஆர்.ஆர்.ஆர். இந்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், ஸ்ரேயா மற்றும் பல நட்சத்திர நடிகர்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. Read More
Nov 6, 2020, 14:09 PM IST
காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், காவல்துறையினரைப் பற்றி பொதுவாக யாருக்கும் அப்படி எண்ணம் எழுவதில்லை. Read More
Nov 3, 2020, 10:50 AM IST
பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது இயக்கி வரும் படம் ஆர் ஆர் ஆர். ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், நடிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம் இந்தி என் ஐந்து மொழிகளில் உருவாகிறது. அதற்கேட்ப ஐந்து மொழிகளில் பிரபல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கின்றனர். Read More
Nov 2, 2020, 11:17 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(நவ.1) புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மிகக் குறைவானோருக்கே தொற்று பாதித்துள்ளது. Read More
Oct 31, 2020, 17:06 PM IST
வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது Read More
Oct 29, 2020, 12:31 PM IST
போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நகரத்திலுள்ள கண்காணிப்பு காமிராக்களை பார்த்துக்கொண்டிருந்த காவலர்களின் கவனத்தை ஒரு காட்சி ஈர்த்தது. சாலையோரமாக ஒருவர் ஸ்கூட்டரில் சரிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார். அருகில் ஹெல்மட் கிடந்தது. Read More
Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More