Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More
Feb 10, 2021, 20:28 PM IST
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது பரவுவது உருமாறிய கொரோனா வைரசா என ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 10, 2021, 17:17 PM IST
கடந்த திங்களன்று அதிகாலையில் குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரிலுள்ள ஹோட்டலுக்குள் சிங்கம் ஒன்று நுழைந்த கண்காணிப்பு காமிரா காட்சி சமூகவலைத்தளங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.குஜராத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயத்திற்கு அருகில் உள்ள நகரம் ஜூனாகத். Read More
Feb 7, 2021, 16:01 PM IST
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருக்கிறார். Read More
Feb 7, 2021, 15:45 PM IST
ஸ்மார்ட்போன்கள் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன என்பதை முற்றிலுமாக யாராலும் மறுக்க இயலாது. Read More
Feb 5, 2021, 14:03 PM IST
காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More
Feb 5, 2021, 13:45 PM IST
உலகில் கொரோனா நோயை பரப்பும் 4,000 உருமாறிய வைரஸ்கள் உள்ளன என்று இங்கிலாந்து அமைச்சர் நதிம் சஹாவி கூறியுள்ளார். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து இல்லாதவை என்று அவர் தெரிவித்துள்ளார். Read More
Feb 5, 2021, 13:44 PM IST
மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதை தொடர்ந்து குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. Read More
Feb 4, 2021, 20:00 PM IST
சேலத்தில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் Read More
Feb 4, 2021, 09:36 AM IST
பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் வரிக் கொள்ளை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் 8 மாதங்களில் மத்திய அரசுக்குக் கலால் வரி மூலம் 63,433 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. Read More