Sep 2, 2020, 11:26 AM IST
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் கறவை மாடுகள் வாங்கி அவர்களது வருமானத்தைப் பெருக்கி அதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக இத்திட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் (டாம்கோ) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. Read More
Sep 1, 2020, 14:25 PM IST
இந்த திட்டம் கடந்தாண்டு முதல் நடைமுறைக்கு வந்தது . இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தடையில்லா நிதி உதவி , நீர்ப்பாசன வசதி மற்றும் மின்சார வசதியையும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை பயன்படுத்தவது பற்றியும் அதனையும் ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்படுகிறது. Read More
Aug 31, 2020, 21:01 PM IST
இன்றைய இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை விட தங்களுக்கான சொந்த தொழிலைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருக்கின்றனர். Read More
Aug 31, 2020, 17:23 PM IST
22 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் ஒன்று நாளை (செப்டம்பர் 1) பூமிக்கு அருகில் வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மிகவும் ஆபத்தானது என்று கருதப்படக்கூடிய 2011 இஎஸ்4 என்ற விண்கல் செப்டம்பர் 1ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. Read More
Aug 31, 2020, 15:28 PM IST
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் மக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்வை மேற்கொள்வார். சில முக்கியமான நிகழ்வுகளைப் பற்றியும் அதில் உரையாடுவார்.அந்த நிகழ்ச்சியின் 68வது நிகழ்வைக் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. Read More
Aug 31, 2020, 10:44 AM IST
கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட நேற்றைய ஞாயிறு ஃபுல் லாக்டவுடன் முடிவுக்கு வருகிறது என்று தான் கூற வேண்டும். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஃபுல் லாக்டவுன் கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கலாம் Read More
Aug 31, 2020, 00:11 AM IST
3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்,Parents sold child and bought bike and cellphone Read More
Aug 30, 2020, 16:09 PM IST
NEEDS ( New Entrepreneur cum Enterprises Development Scheme ) படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும் , வணிகம் சார்ந்து இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காகவும் அரசு தனது 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் NEEDS திட்டத்தை அறிமுகம் செய்தது . Read More
Aug 30, 2020, 15:24 PM IST
பெண்களைக் குறித்த அவதூறு பதிவுகளை இனம் காண்பதற்கான படிமுறையை ஆஸ்திரேலியாவிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தற்போது டிவிட்டர் பதிவுகளைக் கொண்டு மட்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படிமுறையை மற்ற தளங்களுக்கும் விரிவுபடுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். Read More
Aug 29, 2020, 20:31 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை நேற்று வரை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 62,550 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. Read More