Apr 21, 2019, 15:23 PM IST
இதயத்தை நொறுக்கச் செய்யும் இலங்கை தேவாலயத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Apr 20, 2019, 08:08 AM IST
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 00:00 AM IST
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்துப் பேசியிருக்கிறார் டி.ராஜேந்தர்.தமிழ் திரை உலகின் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. காதல் தோல்வி சர்ச்சைக்கும் பெயர் போனவர் இவரே. Read More
Apr 19, 2019, 11:56 AM IST
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. Read More
Apr 18, 2019, 00:00 AM IST
அதிமுக கூட்டணியில் தேர்தல் ஆணையத்துக்கு சீட் கொடுத்திருப்பார்கள் என கிண்டல் செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். Read More
Apr 18, 2019, 14:20 PM IST
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடந்து வருகிறது. திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதன் வரிசையில், நடிகர் விஜய் சேதுபதியும் தன்னுடைய கடைமையை ஆற்றினார். Read More
Apr 18, 2019, 10:04 AM IST
சென்னை கோபாலபுரம் பள்ளியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது Read More
Apr 18, 2019, 09:48 AM IST
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் இளைஞர்கள் அதிகளவில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என நம்புகிறேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More
Apr 17, 2019, 22:34 PM IST
மூடர்கூடம் படத்தின் மூலம் பலருக்கும் பரிட்சயமான இயக்குநர் நவீன். இவரின் சமீபத்திய ட்வீட் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரை கடுப்பேற்றியும் விட்டிருக்கிறது. அது குறித்த விளக்க செய்தி தொகுப்பே இந்த கட்டுரை. Read More
Apr 16, 2019, 21:49 PM IST
'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்பார்கள். ஆம், எல்லா வீட்டுக்கும் வாசல் படிகள் இருப்பதுபோல் எல்லா குடும்பத்திலும் சண்டையும் இருக்கும். பல சண்டைகள், சமாதானத்தில் முடிந்து அதன்பின் கணவனுக்கும் மனைவிக்குமான உறவு வலுப்படும். ஊடலுக்குப் பின் காதல் என்று அதற்காகவே கூறப்படுகிறது. Read More