Apr 22, 2020, 16:13 PM IST
டாக்டர்கள் உள்பட மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், மருத்துவமனைகளைச் சேதப்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். Read More
Apr 22, 2020, 15:37 PM IST
கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். இதையடுத்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் போராட்டத்தைக் கைவிட்டது. Read More
Apr 22, 2020, 15:19 PM IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Apr 21, 2020, 17:09 PM IST
நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தை ஏ. எல். விஜய் டைரக்டு செய்கிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பெப்சி அமைப்பு மூலம் தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகைகள் உதவி வருகின்றனர். Read More
Apr 21, 2020, 10:35 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் இது வரை 1520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 20, 2020, 10:31 AM IST
நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது. உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. Read More
Apr 19, 2020, 16:07 PM IST
கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவான படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதில் யஷ் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீ நிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் மொழி மாற்றம் ஆகி வெளியாகி வெற்றி பெற்றது. Read More
Apr 17, 2020, 15:06 PM IST
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு காரணமாகத் திரைத்துறை பாதிக்கப்பட்டிருப்பதுடன், வேலை இல்லாமல் ஏழை மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் ஊரடங்கில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார். Read More
Apr 17, 2020, 15:03 PM IST
நடனக் கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் மூன்று கோடியை வாரி வழங்கியது மட்டுமல்லாமல். இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நிதி உதவி வழங்கிய வள்ளல். எங்கள் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். Read More