Sep 21, 2020, 11:42 AM IST
நவீனக்கால பரபரப்பில் மறக்கப்பட்ட, ஆனால் நன்மைகள் நிறைந்த விதை: ஆளி விதை.கூந்தல் வளர்ச்சி, பிரசவத்திற்குப் பின்னர் தாயின் ஆரோக்கியம், பாலூட்டும் தாய்மார் என்று ஆளி விதைகள் பல்வேறு நிலையிலுள்ள நபர்களுக்குப் பயன்படக்கூடியது. Read More
Sep 21, 2020, 09:32 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 5.41 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.தமிழக அரசு நேற்று(செப்.20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 20, 2020, 18:04 PM IST
கொரோனா நிபந்தனைகளை மீறினால் 9.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. Read More
Sep 19, 2020, 22:18 PM IST
சில மணி நேரங்களுக்கு முன்பு, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். Read More
Sep 19, 2020, 20:03 PM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 19, 2020, 18:29 PM IST
கடந்த சில தினங்களாகச் சீனாவில் ப்ரூசெல்லோசிஸ் எனப்படும் புதிய பாக்டீரியா நோய் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் லான்ஷோ பகுதியில் இதுவரை 3,245 பேருக்கு இந்நோய்ப் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More
Sep 19, 2020, 16:30 PM IST
பாலக்காடு அருகே திருடன் திருப்பிக் கொடுத்த பணத்தைத் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை அப்பகுதியைச் சேர்ந்த சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரின் சிகிச்சை செலவுக்காகக் கொடுத்தார் கடை உரிமையாளர் உமர்.பாலக்காடு அருகே அலநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் உமர் (47). Read More
Sep 19, 2020, 09:21 AM IST
தமிழக அரசு நேற்று(செப்.17) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5488 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 30,908 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Sep 18, 2020, 12:42 PM IST
பிஞ்சு குழந்தையின் உடல் 5 நாளாக பிரேதக்கிடங்கில் இருந்ததை மருத்துவமனை ஊழியர்கள் மறந்து போன சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. Read More
Sep 18, 2020, 11:20 AM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கவே மருத்துவமனையிலிருந்தே அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார். Read More