Sep 11, 2020, 18:55 PM IST
கருவுற்ற பெண்களுக்கும், பிறந்து 30 நாள் வரையுள்ள சிசுக்களுக்கும் அவை சுகப்பிரசவத்தில் அல்லது அறுவை சிகிச்சை மூலம் (சிசேரியன்) பிறந்திருந்தாலும் எவ்வித கட்டணமும் இல்லாத இலவச மருத்துவச் சிகிச்சை இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. Read More
Sep 11, 2020, 18:44 PM IST
ஐபிஎல் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். துபாய் செல்வதற்கு முன்பாகவும், சென்ற பிறகும் தொடர் கொரோனா பரிசோதனைக்கு வீரர்கள் உள்ளாக்கப்பட்டனர். அப்போது நடந்த அனுபவங்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துகொண்டுள்ளார். Read More
Sep 11, 2020, 11:06 AM IST
போதை மருந்து விற்றதாக நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 2 வாரத்துக்கு முன் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கன்னட நடிகர், நடிகைகளுக்குப் போதை மருந்து விற்றது தெரிந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகை ராகினி திவேதியை போதை மருந்து தடுப்பு போலீஸார் கைது செய்தனர். Read More
Sep 11, 2020, 09:03 AM IST
சென்னை, திருவள்ளூர், கோவை, சேலம், மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தினமும் 900க்கு அதிகமாகவும், கோவை, சேலத்தில் தினமும் 300க்கும் அதிகமாகவும் தொற்று கண்டறியப்படுகிறது.தமிழகத்தில் நேற்று(செப்.10) 5528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 10, 2020, 19:28 PM IST
கோவையை அடுத்த சென்னனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அந்தப் பகுதியில் சொந்தமாக இன்ஜினியரிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மஞ்சுளா தேவி என்பவரும் காதலித்து வந்திருக்கின்றனர். Read More
Sep 10, 2020, 18:28 PM IST
கொரோனா முகாமில் இருந்த வாலிபர் தற்கொலைக்குத் தயாராகும் புகைப்படத்தை மனைவிக்கு செல்போனில் அனுப்பித் தூக்குப்போட்டு இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ரான்னி என்ற இடத்தை சேர்ந்தவர் நிஷாந்த் (41). Read More
Sep 10, 2020, 09:03 AM IST
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை, நீண்ட நாட்களுக்குப் பிறகு 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்தது. அதே சமயம், இந்நோய்க்கு 8090 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று(செப்.9) 5584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 9, 2020, 16:43 PM IST
இந்த காலகட்டத்திலும் நமக்கு பழைமையான நினைவுகள் கிடைப்பது என்றால் நம் முன்னோர்கள் குறித்து வைத்த குறிப்புகள் மட்டுமே காரணமாக இருக்கமுடியும். Read More
Sep 9, 2020, 13:06 PM IST
மூணாறு அருகே காட்டு எருமைக்காக வைத்த வலையில் சிக்கிய 4 வயதான சிறுத்தை இறந்தது. Read More
Sep 9, 2020, 12:23 PM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் இன்று கோவையில் உள்ள நகைக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். Read More