Aug 31, 2020, 19:23 PM IST
நாளுக்கு நாள் மக்களின் தொகை அதிமாகி வருவதால்,சாலையில் வாகனங்ளும் அதிகரித்து வருகிறது.இதனால் வாகனத்தில் இருந்து வெளியாகும் புகை, காற்று மண்டலத்தை மாசடைய செய்கிறது. Read More
Aug 31, 2020, 19:10 PM IST
முழுமையாக கண்விழித்தார், எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம் சுறுசுறுப்பாக பிசியோதெரப்பியில் பங்கேற்றார், Read More
Aug 31, 2020, 18:59 PM IST
அரிசி நீரை பயன்படுத்தியதால் மட்டுமே முன்னோர்களின் சருமம் ஆரோக்கியமாக இருந்தது... அரிசியை வேக வைக்கும் போது சிறிது அளவு மாவை வெளியிடுகிறது.அந்த காலத்தில் இதனை “அரிசி கஞ்சி” என வழங்கப்பட்டது.இது நாளடைவில் மருவி “அரிசி நீர்” என பெயர் பெற்றது. Read More
Aug 31, 2020, 18:58 PM IST
ஓணம் கொண்டாட்டம் வெகு விரைவில் கேரளாவை அழகாக்கப் போகிறது. இணைய தளம் முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை ஓணம் பண்டிகைக்காக பல்வேறு நாடுகளில் வசிக்கும் பெண்கள் இணைந்து கேரள நடனம் ஆடி அதை வைரலாக்கினர். Read More
Aug 31, 2020, 18:50 PM IST
கொரோனா ஊரடங்கு பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஏராளமானவர்கள். காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் கூட ரேஷன் கடை கியூவில் நிற்க வேண்டியதாயிற்று சினிமா துறை பிரபலங்கள், இன்னும் பல்வேறு தொண்டு அமைப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சங்கங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் உதவி வருகின்றனர். Read More
Aug 31, 2020, 18:47 PM IST
மலையாளத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பாக ஓடிய படம் அஞ்சாம் பாதிரா. சஸ்பென்ஸ் திரில்லரான இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன் உண்ணி மாயா மற்றும் பலர் நடித்திருந்தனர். மலையாளத்தில் இந்த ஆண்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படமான இது வசூலை வாரி குவித்தது. Read More
Aug 31, 2020, 18:42 PM IST
சூர்யா தான் நடித்துத் தயாரித்திருக்கும் சூரரைப் போற்று படத்தை அமேசான் பிரைம் தளத்துக்கு ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. Read More
Aug 31, 2020, 18:29 PM IST
பிரணாப் முகர்ஜி சற்றுமுன் இறந்துள்ளார் Read More
Aug 31, 2020, 17:34 PM IST
தமிழக அரசு விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலும் , விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரம் போன்றவற்றையும் இந்த ஆஃப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆஃப்பை Play store ல் இருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். Read More
Aug 31, 2020, 17:29 PM IST
1895-ல் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த தென் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டை தேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக். பொறியாளரான இவர் அணைக் கட்டி முடித்த பின்னர் 1903ல் இங்கிலாந்து திரும்பினார். Read More