Dec 9, 2020, 11:46 AM IST
கொரோனா பரவல் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது முன்பதிவு செய்து மட்டுமே தரிசனத்திற்குச் செல்ல முடியும். ஆனால் கடந்த சில தினங்களாகத் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்கின்றனர். Read More
Dec 9, 2020, 09:31 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Dec 8, 2020, 20:36 PM IST
கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 8, 2020, 18:42 PM IST
இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு அதிவேக பைபர் டேட்டா நெட்வொர்க் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாக இந்தியன் மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். Read More
Dec 8, 2020, 16:14 PM IST
திருமணமான 5வது நாளில் போன் மூலம் 2வது மனைவியை விவாகரத்து செய்த தொழிலதிபர் மீது போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புறத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.முஸ்லிம் மதத்தில் திருமணம் செய்த பின்னர் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வது என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருந்து வந்தது. Read More
Dec 8, 2020, 10:47 AM IST
பாலிவுட்டில் கொரோனா தொற்று பரவலாகப் பரவியது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், தமன்னா உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். அதே போல் அமீர்கான் தாயார், போனிபூர் மற்றும் சல்மான்கான் வீட்டு பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். Read More
Dec 8, 2020, 10:36 AM IST
70 வருடங்களாக ஏராளமான தேர்தல்களில் ஓட்டுப் போட்டு வந்த கேரள முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தனுக்கு இம்முறை உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. Read More
Dec 7, 2020, 20:11 PM IST
தான்தோன்றித்தனமாக நடக்கும் பழக்கம் அரசுக்கு இல்லை. அது எல்லாவற்றையும் வெளிப்படையாகத்தான் செய்கிறது. Read More
Dec 7, 2020, 18:21 PM IST
தமிழகத்தில் லாரிகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் கண்டித்து வரும் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த ஸ்டிரைக்கின் போது வெளி மாநில லாரிகள் ஒன்று கூட தமிழகத்திற்குள் நுழையாது என்று தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்துள்ளார். Read More
Dec 7, 2020, 16:28 PM IST
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஓவர் நடந்துவருகிறது. இதில் முதல் போட்டி கடந்த வெள்ளியன்று கேன்பராவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 161/7 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய ஆஸ்திரேலியா அணி இருபது ஓவர் முடிவில் 150/7 ரன்களை மட்டுமே எடுத்தது. Read More