Dec 12, 2020, 21:12 PM IST
போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும் பேசியிருக்கிறார் Read More
Dec 12, 2020, 17:55 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 8 முதல் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Dec 12, 2020, 16:15 PM IST
அந்த காலத்து அஞ்சலி தேவி படங்களில் நீங்கள் எனக்கு கணவராகக் கிடைத்தது என் பாக்யம் என்று வசனம் பேசுவார்கள் அப்படியொரு வசனத்தை சொல்லி கணவருக்காக வாழ்த்து பகிர்ந்திருக்கிறார் நடிகை ஒருவர்.நடிகை சாயிஷா தமிழில் வனமகன் படம் மூலம் அறிமுகமானார். Read More
Dec 12, 2020, 16:03 PM IST
கொரோனா காலகட்டத்தில் திரையுலகினர் பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ். பி. பாலசுப்ரமணியன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தார் சுமார் 50 நாட்களுக்கு மேலான சிகிச்சையில் கொரோனா தொற்று குணமானாலும் நுரையீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார். Read More
Dec 12, 2020, 13:04 PM IST
பாலிவுட்டில் பிரபல நடிகர் சஞ்சய் தத். ஏராளமான இந்தி படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்ரம் எனப் பல கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த முன்னா பாய் எம் பி பி எஸ் படம்தான் தமிழில் கமல்ஹாசன் நடிக்க வசூல் ராஜா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைக்கு வந்தது. Read More
Dec 12, 2020, 13:42 PM IST
ஜெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அனிதாவை தட்டி எழுப்பி சமாதானம் பேச வருகிறார் ரியோ. நானும் பேசுவேன் என்றவாறு தலைமுடியை அள்ளி முடிந்து கொண்டு தயாரானார் அனிதா. எனக்குள்ள தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிட்டனு சினிமால ஒரு டயலாக் வரும். நேத்து ரியோவும் அதைதான் செஞ்சாப்ல. Read More
Dec 12, 2020, 12:39 PM IST
நடிகர் பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினர். பின்னர் இந்தி படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கடந்த 2013 ஆண்டு ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்தார். Read More
Dec 12, 2020, 12:15 PM IST
மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் இறந்த துக்கம் தாங்க முடியாமல் முதியவர் அவர்களது கல்லறை அருகே சிதை மூட்டித் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கொல்லம் அருகே நடந்துள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன் நாயர் (72). Read More
Dec 12, 2020, 12:01 PM IST
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவில் பூசாரிகள் உட்பட 46 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More
Dec 12, 2020, 11:56 AM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று 17வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தீர்வு ஏற்படும் வரை வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.12) 17வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More