Oct 29, 2020, 14:41 PM IST
வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் முன்பதிவு செய்து பெறும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள தங்கள் மொபைல் எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். Read More
Oct 27, 2020, 12:27 PM IST
கேரளாவில் லாக்டவுன் காலத்தில் மட்டும் 173 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Oct 25, 2020, 09:23 AM IST
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். Read More
Oct 22, 2020, 12:33 PM IST
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி 48 மணிநேரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். Read More
Oct 21, 2020, 09:48 AM IST
ஆதார் அட்டை புதிதாக விண்ணப்பிக்கவும், அதில் முகவரி மற்றும் செல்போன் எண் மாற்றம் புகைப்படம் மற்றும் விரல் ரேகை மாற்றம் ஆகிய மாறுதல்கள் செய்யவும் ஆதார் மையத்தில் இனி நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. Read More
Oct 20, 2020, 10:34 AM IST
வருவாய்த் துறை மற்றும் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றுவோர் அதிக அளவில் லஞ்சம் பெற்று வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கின்றனர் என உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Oct 17, 2020, 18:10 PM IST
வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி வாடிக்கையாளர்களின் செல்போன்களில் வரும் ஓடிபியை காண்பித்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.கடந்த பல வருடங்களுக்கு முன்பு வரை கேஸ் சிலிண்டர் கிடைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்து விவரத்தைக் கூற வேண்டும். Read More
Oct 17, 2020, 13:42 PM IST
சட்டத்தை மீறியதாகக் கூறப்பட்ட புகார் தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்பட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அமேசான் பிளிப்கார்ட் உட்பட இ காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது பண்டிகைக்காகத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. Read More
Oct 15, 2020, 13:13 PM IST
ஜியோ நிறுவனத்தின் வருகை தொலைத் தொடர்பு துறையில் பல மாற்றங்கள் நிகழ் காரணமாக இருந்துள்ளது . பல நிறுவனங்கள் ஜியோவின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் காணாமல் போயின. Read More
Oct 12, 2020, 12:07 PM IST
செல்போன்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என்றும் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More