May 21, 2020, 21:26 PM IST
கொல்கத்தா விமான நிலையத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விமான நிலையமே மூடப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 21, 2020, 21:10 PM IST
மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு அம்பன் புயல் கரை கடந்தது. மேற்குவங்கத்தில் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. Read More
May 19, 2020, 15:36 PM IST
மேற்குவங்கம்- வங்கதேசம் இடையே அம்பன் புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், புயல் பாதிப்புகளைச் சமாளிப்பது குறித்து மம்தா பானர்ஜி, நவீ்ன் பட்நாயக் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். Read More
May 15, 2020, 09:49 AM IST
மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசுகள், தங்கள் மாநில தொழிலாளர்களைத் திருப்பி அழைப்பதற்குச் சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டினார். Read More
Apr 27, 2020, 21:50 PM IST
பிரதமர் மோடி இன்று நடத்திய முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் புறக்கணித்தார்.நாடு முழுவதும் 27 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். Read More
Apr 27, 2020, 14:25 PM IST
கொரோனா தடுப்பு பணி மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 27,892 பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், இதில் 872 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. Read More
Apr 13, 2020, 13:12 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது Read More
Apr 11, 2020, 13:57 PM IST
நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டுமென்று பல மாநில முதல்வர்கள், பிரதமரிடம் வலியுறுத்தினர். உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இது வரை 7447 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 239 பேர் வரை உயிரிழந்துள்ளனர். Read More
Apr 5, 2020, 15:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Read More
Apr 4, 2020, 13:56 PM IST
பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்கணும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More