Nov 18, 2020, 12:59 PM IST
கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய நாட்டாமை படத்தில் பெரிய நாட்டாமையாக நடித்தவர் விஜயகுமார். தமிழில் கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து நடித்து வருகிறார். எம்ஜிஆரின் தீவிர ரசிகர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். Read More
Nov 15, 2020, 17:08 PM IST
சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். Read More
Nov 7, 2020, 16:14 PM IST
மக்களிடையே தண்ணீர் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி மத்திய நீர்வள அமைச்சகம் (ஜல் சக்தி அமைச்சகம்) தொடங்கப்பட்டது. தண்ணீர் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகர்ப்புற ஊராட்சி என்று மொத்தம் 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. Read More
Nov 1, 2020, 11:47 AM IST
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரானா தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 29, 2020, 14:08 PM IST
சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள், அமைச்சர் வேலுமணியின் மழை நீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணை போவதே முக்கியப் பணியாக கருதி செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Oct 29, 2020, 10:31 AM IST
ஹரியானாவின் பல்லப்கரில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியில் காதல் என்ற பெயரில் 21 வயதே ஆன மாணவியை லவ் ஜிஹாத் என்ற பெயரில் சுட்டுக்கொன்றான் ஒரு கயவன். இது அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 26, 2020, 16:44 PM IST
ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்குத் தமிழக அரசு பட்டா வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Oct 26, 2020, 13:07 PM IST
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 120 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நடும் பணிகள் துவங்கியது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. Read More
Oct 19, 2020, 11:56 AM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து தற்போது நெருங்கிய உறவினர்களின் மரண இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் கூட யாராலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக நேரலையாக வெப் காஸ்டிங் மூலம் ஒளிபரப்ப திருவனந்தபுரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. Read More
Oct 16, 2020, 17:43 PM IST
ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மாநகராட்சி விதித்த வரியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து பின்னர் வாபஸ் பெற்றார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான, கடுமையான விமர்சனங்கள் வலம் வந்தன.குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். Read More