Jul 30, 2020, 13:48 PM IST
நடிகர் துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றி பெற்ற E4 என்டர்டெயின் மென்ட் நிறுவனம், ஏற்கெனவே இஷ்க் (ISHQ) போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. Read More
Jul 30, 2020, 13:30 PM IST
தர்பார் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. Read More
Jul 30, 2020, 10:57 AM IST
நடிகை வனிதா, டிவி டெக்னீஷியன் பீட்டர்பாலை 3வதாக திருமணம் செய்தார். இதுபற்றி சீனியர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். பீட்டர் முதல் மனைவி இருக்கும்போது அவர் சம்மதம் இல்லாமல் எப்படி இன்னொரு திருமணம் செய்யலாம் என்று விமர்சித்தார் Read More
Jul 30, 2020, 10:52 AM IST
நடிகர் விஷால், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள். இருவரும் சிகிச்சைக்கு பிறகு கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டனர். இந்நிலையில் பிரபல இயக்குனர் அவரது குடும்பத்தினர் கொரோனா வைரஸுக்குள்ளாகி இருக்கின்றனர். Read More
Jul 30, 2020, 09:20 AM IST
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர் நியமனம் செய்வதில் வெளிப்படைத் தன்மைக்கு மிகப்பெரிய இரும்புத்திரை அமைத்து விட்டு, துணைவேந்தர் தேர்வு நடைபெற்று வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது Read More
Jul 30, 2020, 09:06 AM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, ஒரு வழியாக அனுமதி அளித்துள்ளார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்கக் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். Read More
Jul 30, 2020, 08:56 AM IST
தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு ஆக.31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
Jul 30, 2020, 08:48 AM IST
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 2.34 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியும் 3741 ஆக அதிகரித்துள்ளது. சீன வைரஸ் நோயான கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jul 29, 2020, 18:17 PM IST
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ல் பிரான்ஸுக்குச் சென்ற போது ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையில் சுமார் 8.6 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானம் வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. Read More
Jul 29, 2020, 17:49 PM IST
நடிகர் அமிதாப்பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டனர். 4 பேரும் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். Read More