Apr 7, 2020, 13:11 PM IST
பைவ் ஸ்டார் பட நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னா தற்போது வில்லன் வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் மாபியா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். Read More
Apr 6, 2020, 16:50 PM IST
சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த நோய் தற்போது வேகமாகப் பரவியிருக்கிறது. நாடு முழுவதும் 4067 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மேலும், கொரோனாவால் இது வரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 6, 2020, 15:48 PM IST
கரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்த உடனே வீட்டில் இருக்கப்போகும் அடுத்த 21 நாட்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டு வைத்து விட்டார் தமன்னா. படிப்பு, உடற் பயிற்சி, பழைய ஆல்பங்கள் பார்ப்பது சமையல் செய்வது என ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பிளானை நிறைவேற்றுகிறார். Read More
Apr 6, 2020, 15:33 PM IST
கொரோனா வைரஸ் இருக்கிறதா என 30 நிமிடத்தில் பரிசோதனை செய்வதற்கு உதவும் ஒரு லட்சம் கருவிகள்(ரேபிட் டெஸ்டிங் கிட்ஸ்) விரைவில் வந்து சேரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தமிழகத்தில் இது வரை 584 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 6, 2020, 13:39 PM IST
கொரோனாவை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜகவின் 40 ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி, பாஜகவினர் செயல்பட்டு, மக்களுக்கு உதவ வேண்டும். Read More
Apr 6, 2020, 09:17 AM IST
நடிகர் பார்த்திபன் கொரோனா விழிப்புணர்வில் தனது பங்கை அதிகம் செலுத்தி வருகிறார். தனது வீட்டை கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு அளிக்கப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசிடம் கூறியிருந்தார். Read More
Apr 5, 2020, 15:22 PM IST
தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டிருக்கும் காமெடி நடிகர் சூரி படப் பிடிப்பு இல்லாத நிலையில் வீட்டில் மனைவிக்குச் சமையல் அறையில் உதவி செய்து வருவதை சில தினங்களுக்கு முன்பு வீடியோவாக வெளியிட்டிருந்தார். Read More
Apr 5, 2020, 15:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Read More
Apr 5, 2020, 15:09 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினைப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இந்தியாவில் இது வரை 3,374 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய்க்கு 77 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 5, 2020, 12:21 PM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 3072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது Read More