Jul 22, 2019, 12:37 PM IST
கேரளாவில் பருவமழை கொட்டுவதால், குற்றாலத்திற்கு தண்ணீர் வருகை அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. Read More
Jul 22, 2019, 12:01 PM IST
காஷ்மீரில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் செய்யும் ஊழல்களைப் பார்த்து வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான், கோபத்தில் அப்படி பேசிவிட்டேன் என்று கவர்னர் சத்யபால் மாலிக் விளக்கம் கொடுத்துள்ளார் Read More
Jul 22, 2019, 10:52 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு ராணுவப் பயிற்சி அளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அவர் காஷ்மீருக்கு சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளார். Read More
Jul 22, 2019, 10:14 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 21, 2019, 20:53 PM IST
மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்தமாத தொடங்க உள்ள நிலையில் ஒரு நாள் , டி20, டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jul 20, 2019, 16:10 PM IST
மே.இந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள தொடரில் இருந்து தோனி விலக உள்ளதாகவும் அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Jul 20, 2019, 13:49 PM IST
கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக அணைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Jul 20, 2019, 11:53 AM IST
இளந்தலைமுறையினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வண்ணம் கேம்பூஸ்ட் 2.0 நிறுவப்பட்ட ஸ்மார்ட்போனை ஆப்போ நிறுவனம் விற்பனை செய்ய இருக்கிறது. திரையின் ஒளியை குறைக்கும் டிசி டிம்மிங், கண்களுக்கு பாதிப்பில்லாமல் காக்கும் ஜெர்மனியின் டியூவி ரெய்ன்லேண்ட் தொழில்நுட்பம் மற்றும் விரைவாக மின்னேற்றம் செய்யக்கூடிய VOOC 3.0 உள்ளிட்ட நவீன வசதிகள் ஆப்போ கே3 ஸ்மார்ட்போனில் உள்ளன. Read More
Jul 20, 2019, 11:40 AM IST
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Jul 20, 2019, 10:54 AM IST
உத்தரப்பிரதேசத்தில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்ப மாட்டேன் என்று பிரியங்கா காந்தி உறுதிபட கூறியிருக்கிறார். உ.பி.யிேலயே நேற்றிரவு தங்கிய அவர், இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். Read More