Oct 29, 2020, 10:49 AM IST
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று சொல்வார்களே அதுபோல் இருப்பவர் அந்த நடிகை. பார்த்தால் அப்பாவியான நடிகை ஆனால் அவர் பிடித்திருப்பதோ 6 அடிக்கும் உயரமான காதலன். Read More
Oct 29, 2020, 10:31 AM IST
ஹரியானாவின் பல்லப்கரில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியில் காதல் என்ற பெயரில் 21 வயதே ஆன மாணவியை லவ் ஜிஹாத் என்ற பெயரில் சுட்டுக்கொன்றான் ஒரு கயவன். இது அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 29, 2020, 10:20 AM IST
ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதங்களில் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம், அதைச் செய்வோம் , இதைச் செய்வோம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார். Read More
Oct 29, 2020, 10:00 AM IST
அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யத் தமிழகத்தின் பல இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய முறை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டு வருகின்றனர். Read More
Oct 29, 2020, 09:31 AM IST
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. Read More
Oct 28, 2020, 20:06 PM IST
வெளிமாநிலத்தவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்குவதை, சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 சட்டம் இதுவரை அனுமதிக்கவில்லை. Read More
Oct 28, 2020, 17:59 PM IST
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுமார் 1.25 லட்சம் மாணவர்கள் தொலைதூர கல்வி பயின்று வருகின்றனர். Read More
Oct 28, 2020, 17:12 PM IST
குமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியை காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரியவந்தது Read More
Oct 28, 2020, 16:51 PM IST
.தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் கீசிகொண்டா பகுதியிலுள்ள கோரிகுண்டா என்ற ஊரில் கடந்த மே மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கிணற்றில் தள்ளி கொல்லப்பட்டனர்.இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது . Read More
Oct 28, 2020, 14:57 PM IST
2020ம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் மூடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. Read More