Jul 24, 2019, 10:58 AM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியது, ‘செட்டப்’தானா என்று ஒரு நிருபர் கேட்கவே, அதிபரின் ஆலோசகர் எரிச்சலடைந்தார். Read More
Jul 23, 2019, 13:50 PM IST
சந்திரயான்-2 விண்கலத்தை ஏவி விண்வெளித் திட்டத்தில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகளை நாடே புகழ்ந்து வருகிறது.இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் நாம் இந்த முன்னேற்றம் பெற ஜவஹர்லால் நேரு தான் காரணம்.சந்திரயான் திட்டத்திற்கு முதன்முதலாக ஒப்புதல் வழங்கியதும் மன்மோகன் சிங் தான் என்று காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்ததை கேலி செய்யும் வகையில், குரங்கிலிருந்த வந்தவன் தான் மனிதன். அதனால் எல்லாப் பெருமையும் குரங்குகளுக்கே சேரும் என்று குசும்புத்தனமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சுப்பிர Read More
Jul 23, 2019, 13:13 PM IST
நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Jul 23, 2019, 12:58 PM IST
‘இந்தியா எப்போதுமே காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக் கொண்டதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, டிரம்பின் பொறுப்பற்ற பேச்சுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அமெரிக்க எம்பி ஒருவர் கூறியுள்ளார். Read More
Jul 23, 2019, 12:35 PM IST
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடி பேச்சுவார்த்தை மட்டுமே நடத்த முடியும். இதில் அமெரிக்காவிடம் மோடி எந்த வேண்டுகோளும் விடுக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவி்த்துள்ளார். Read More
Jul 22, 2019, 13:48 PM IST
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம், அது தொடர்பான விசாரணைக் கமிஷன் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத் தயங்குவது ஏன் என்று ஸ்டாலின் ேகள்வி எழுப்பியுள்ளார். Read More
Jul 22, 2019, 10:02 AM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து நான் பேசினால் தான் மோடிக்கு கேட்கும் என்பதில்லை... நடிகர் சூர்யா பேசியதும் பிரதமருக்கு கேட்டுள்ளது என்று கூறி சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். Read More
Jul 20, 2019, 22:47 PM IST
டெல்லி மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவருடைய உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
Jul 20, 2019, 13:42 PM IST
உத்தரப்பிரதேசத்தில் மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் திரும்பிச் செல்ல மாட்டேன் என்று சொன்ன பிரியங்கா காந்தி, அதே போல் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
Jul 20, 2019, 10:54 AM IST
உத்தரப்பிரதேசத்தில் நடந்த மோதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் டெல்லிக்கு திரும்ப மாட்டேன் என்று பிரியங்கா காந்தி உறுதிபட கூறியிருக்கிறார். உ.பி.யிேலயே நேற்றிரவு தங்கிய அவர், இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். Read More