May 19, 2020, 10:20 AM IST
தமிழகத்தில் கிராமப்புறங்களில் மட்டும் இன்று முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவது இன்னும் முழுமையாகக் கட்டுப்படவில்லை. இது வரை 11,760 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதனால், ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
May 18, 2020, 16:17 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: கடந்த வாரம் தாங்கள் படப்பிடிப்பிற்கு பிந்திய வேலைகள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் அதற்காக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். Read More
May 18, 2020, 16:07 PM IST
தேர்தலில் போட்டியிடாமல் பதவியேற்ற முதல்வர் அல்லது அமைச்சர்கள் பதவியேற்ற 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராகவோ, சட்டமேலவை உறுப்பினராகவோ பொறுப்பேற்க வேண்டும். அல்லது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். Read More
May 18, 2020, 09:56 AM IST
தமிழகத்தில் மே31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் 25 மாவட்டங்களில் உள்ளூர் பஸ்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
May 17, 2020, 14:17 PM IST
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் பேசும் போதும், அவர்களைக் கையாளும் போதும் நாம் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று சோனியாஜியிடம் இருகரம் கூப்பிக் கூறிக் கொள்கிறேன் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். Read More
May 17, 2020, 10:26 AM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தை விஜய் டைரக்ட் செய்கிறார். ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் மற்றொரு முக்கிய பாத்திரத்தில் பாக்யஸ்ரீ நடிக்கிறார்.பாக்யஸ்ரீ இந்தியில், மைனே பியார் கியா படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தார். Read More
May 17, 2020, 10:14 AM IST
உத்தரப்பிரதேசத்தில் இருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்களுக்கு 1000 பஸ்களை பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்துள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 16, 2020, 13:35 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்த் திரைப்பட பணிகள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக முடங்கின. சமீபத்தில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதிதந்தது. ஆனால் சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படவில்லை. Read More
May 14, 2020, 13:55 PM IST
டெல்லியில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளையும் திறப்பதற்குக் கிழமை வாரியாக அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 78 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More