பொருளாதாரத்தில் இந்திய நிபுணருக்கு நோபல் பரிசு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் கடத்திக் கொலை

அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான்டா குரூஸ் பகுதியில் வசித்த அமெரிக்க இந்தியர் துஷார் அட்ரே(50). இவர் அட்ரே நெட் என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். பெரிய கோடீஸ்வரர். Read More


இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்..

இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார். Read More


ஹவ்டி விவசாயி.. மோடி கேட்பாரா? காங்கிரஸ் கேள்வி..

அமெரிக்காவில் ஹவ்டி மோடி கொண்டாடிய பிரதமர் மோடி, ஹவ்டி விவசாயி, ஹவ்டி யூத்? என அவர்களிடம் விசாரி்ப்பாரா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. Read More


அமெரிக்க பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற 3 இந்திய வம்சாவளி பெண்கள்!

சுயமாக சம்பாதித்து முன்னேறிய அமெரிக்கப் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. Read More


துபாயில் தடுப்பில் பஸ் மோதி 8 இந்தியர் உள்பட 17 பேர் பலி

துபாயில் சாலையில் எச்சரிக்கை போர்டில் பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர் Read More


அமெரிக்க விசா பெறுவதற்கு சமூக ஊடக தகவல் கட்டாயம்

அமெரிக்க விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, பேஸ்புக், ட்விட்டர் பக்கம் குறித்த தகவல்களை கட்டாயம் தர வேண்டும் என்று அந்நாட்டு அரசு விதிமுறை வகுத்திருக்கிறது. அமெரிக்காவுக்கு செல்வதற்கான விசா(அனுமதி) பெறுவதற்கு இப்போது ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக விசா( Nonimmigrant Visa ) பெறுவதற்கு DS-160 என்ற விண்ணப்பமும், நிரந்தர குடியுரிமை விசா(immigrant Visa) பெறுவதற்கு DS-230 என்ற விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும். அங்குள்ள கம்பெனிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் நம்மை வேலைக்கு அமர்த்தும் போது எச் Read More


பலாத்கார வழக்கில் இந்திய மாணவருக்கு 7 ஆண்டு சிறை

காரில் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய மாணவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது Read More


இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்; மேலும் 2 இந்தியர்கள் பலி

கொழும்புவில் 8 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் மேலும் 2 இந்தியர்கள் பலியாகி உள்ளனர். Read More


இலங்கை குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!

ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் மூன்றில் அடுத்தடுத்து பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன. கொழும்புவில் உள்ள செயின்ட் அந்தோணி சர்ச், மேற்கு கடலோரப் பகுதியான நெகம்போவில் உள்ள ஸ்டீபன் சர்ச், மட்டக்கிளப்பில் உள்ள சர்ச் என்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதே போல், கொழும்புவில் கிங்ஸ்பரி, சங்ரிலா, சின்னாமன் கிராண்ட் ஆகிய நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. Read More