நீதித்துறையில் சீர்கேடுகள்.. தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்

தாய்லாந்து நாட்டில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின், அந்த நீதிபதி பிழைத்து கொண்டார். Read More


2 மாத குழந்தையுடன் உயரமான சிகரத்தில் ஏறி மூச்சு திணறிய நடிகை சமீரா

பிறந்த குழந்தைக்கு தாய்பால் தரும் நடிகைகள் பட்டியலில் எமி ஜாக்சனும். சமீரா ரெட்டியும் இடம் பிடித்துள்ளனர். Read More


உங்கள் குழந்தைக்கு பாலூட்டுகிறீர்களா?

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. Read More


பொறியியல் படிப்பு கலந்தாய்வு தேதி மாற்றம்..! கலந்தாய்வை 5 நாட்கள் தள்ளி வைத்த அண்ணா பல்கலை

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு துவங்க இருந்த நிலையில் தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More


தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்..! கேரளாவில் நடந்த நெகிழ்வான நிகழ்வு..!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 23 வயது இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். மறுமணத்தை குற்றமாக கருதும் இந்தச் சமூகத்தில், அந்த இளைஞரின் செயல் கேரளாவில் கொண்டாடி தீர்க்கப்படுகிறது Read More


ஆன்லைன் பதிவு தொடக்கம்...! TANCET நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலை., நடத்தும்!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. Read More


செக்யூரிட்டி பெண் அதிகாரியை கரம் பிடித்த தாய்லாந்து மன்னர்!

தாய்லாந்து நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் செயல்பட்டாலும் மன்னர் பெயரால்தான் அரசு செயல்படும். கடைசியாக, நீண்ட காலமாக மன்னராக இருந்த பூமிபால் அதுல்யாதேஜ் கடந்த 2016ம் ஆண்டில் மரணமடைந்தார். அவரது மகன் மகா வஜிரலாங்கோர்ன் அடுத்த மன்னராக தேர்வானார். ஆனாலும், பூமிபால் மறைந்து ஓராண்டுக்கு பின்னர் சில சம்பிரதாயங்களை பின்பற்றிய பிறகுதான் முழுப் பொறுப்பேற்க முடியும் Read More


நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற தாயை எரித்து கொன்ற மகன்

பெற்ற தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பெட்ரோல் எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர் Read More


தாயின் கொடூரமான சித்ரவதையால் பலியான சிறுவன்...

கேரள மாநிலத்தில், தாயால் சித்ரவதை செய்யப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Read More


தாய்லாந்தில் மனநலம் பாதித்தவரை அடித்து நொறுக்கிய புத்த துறவி

தாய்லாந்தில் புத்த துறவி ஒருவர் மனநலம் பாதித்த நபரை அடித்து நொறுக்கிய காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது Read More