கொரோனா தொற்றை கண்டறிய சி.டி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். Read More
இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
மதுரை தோப்பூரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிடப் பட்டது. இதற்காகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. Read More
சட்டத்தை மீறி போராட்டம் நடத்துவதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுகளின் போராட்டத்திற்கு ஜனவரி 18 வரை டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
மதுரை திருநகரை அடுத்துள்ள தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் ஆரம்பக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
அமித்ஷாவுக்கு கொரோனா, எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா, அமித்ஷா அட்மிட். Read More
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
66 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ‘நட்புக்கு இலக்கணம்’ என்று சொல்வார்களே... அந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் அருண் ஜெட்லி. அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம். Read More
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் முதல் மற்றும் 2-வது மாடியில் தீ பற்றி எரிந்தது .இதனால் முன்னெச்சரிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். Read More