அமேசான் நிறுவன தலைவர் விலகல் ஏன்?

உலகின் மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜெப் பெசோஸ் விலக முடிவு செய்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் நிறுவனம் 1994ம் ஆண்டு அமெரிக்காவில் சிறிய புத்தகக் கடையாகத்தான் ஆரம்பமானது. Read More


டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு.. ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி கைது

டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக கூறப்பட்ட புகாரில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


கல்லூரியில் கவுன்சிலிங்கிற்கு செல்ல 500 உதவி செய்த ஆசிரியருக்கு வங்கி சிஇஓ கொடுத்த பரிசு..

கல்லூரி கவுன்சிலிங்கிற்கு செல்ல பணம் இல்லாமல் தவித்த தனக்கு 500 ரூபாய் கொடுத்து உதவிய பள்ளி ஆசிரியருக்கு தனியார் வங்கி சிஇஓ தன்னுடைய வங்கியின் 30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை கொடுத்து நன்றி செலுத்தியுள்ளார். Read More


உளவுத் துறை ஐ.ஜி.யை மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் தயங்கியது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தலின் போது உளவுத் துறை ஐ.ஜி.யை மாற்ற வேண்டுமென்று தேர்தல் டி.ஜி.பி. கூறியும், தலைமை தேர்தல் அதிகாரி அதை கண்டுகொள்ளவே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது Read More


சுந்தர் பிச்சை வாக்களிக்க தமிழகம் வந்தாரா? - டுவிட்டரை அலறவைத்த இணையவாசிகள்

சுந்தர் பிச்சை தமிழகத்துக்கு வாக்களிக்க வந்ததாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. Read More


80 கோடி ரூபாய்க்கு வைரம்… மகளுக்காக 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்த பாசக்கார தந்தை

ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது, ஜப்பானைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர், 10.6 மில்லியன் யூரோவுக்கு(இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்க்கும் மேல்)- 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்துள்ளார். Read More


புத்தாண்டு முதல் ஃபெட்எக்ஸ் கோ நிறுவனத்தின் புதிய பொறுப்பில் இந்தியர்!

ஃபெட்எக்ஸ் தூதஞ்சல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ராஜேஷ் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் புத்தாண்டு தினம் முதல் புதிய பொறுப்பில் அவர் செயல்படுவார். Read More


சமூக நலத்திட்டங்களுடன் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பாம்!

தூத்துக்குடியில் இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று ஆலையின் சிஇஓ ராம்நாத் தெரிவித்துள்ளார். Read More


வாட்ஸ் அப் நிறுவனத்தின் நான்காம் தூண் வெளியேறியது!

வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்து வந்த இந்தியர் நீரஜ் அரோரா, பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணி செய்துள்ளார். Read More


ஆக்சிஸ் வங்கிக்கு புதிய சிஇஓவாக அமிதாப் சௌத்ரி நியமனம்

ஆக்சிஸ் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவ்வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. Read More