தனிஒருவன் இயக்குனர் இயக்கத்தில் மெகா ஸ்டார் 153வது படம் தொடக்கம்..

தமிழில் ஜெயம், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன், வேலைக்காரன் என வரிசையாக வெற்றிப் படங்களை இயக்கியவர் மோகன் ராஜா. இவர் அடுத்து ஜெயம் ரவியை வைத்துத் தனி ஒருவன் 2ம் பாகம் இயக்க எண்ணியிருந்தார். Read More


பிரபல நடிகரின் கண்ணீர் துடைக்க துப்பட்டா தந்த நடிகை..

மெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழ், தெலுங்கு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன் அவர் அரசியலில் குதித்தார். தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு தீவிர அரசியலிருந்து விலகினார். Read More


மீண்டும் நடிப்புக்கு முழுக்கு போட்ட பிரபல நடிகை..

நடிகை விஜயசாந்தியை ஹீரோயினாக 1980ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா. அதன்பிறகு நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், சிவப்பு மல்லி போன்ற ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்தார். பிறகு முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார் Read More


கணவருடன் ஷூட்டிங்கிற்கு வரும் பிரபல நடிகை..

ஹீரோயின்கள் பொதுவாக தனது தாயை துணைக்கு அழைத்துக்கொண்டு படப்பிடிப்புக்கு வருவார்கள் பிரபல நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது கணவரை அழைத்துக் கொண்டு வருகிறார். Read More


நடிகையின் தாம்தூம் கல்யாணம் முடிந்தது.. பிரபலங்கள் பங்கேற்பு..

கோவிட் 19 கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு லாக்டவுனில் பல நட்சத்திரங்களின் திருமணங்கள் நடந்தன. Read More


நடிகை திருமணத்தில் பங்கேற்கும் நட்சத்திர கூட்டம் பட்டியல்.. உறவினர்கள் நடத்தும் சடங்கு தொடக்கம்

கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள், டிவி ஸ்டார்களின் திருமணங்கள் நடந்து முடிந்தன. Read More


மெகா ஸ்டாருக்கு கொரோனா தொற்று உறுதி.. தனிமைப்படுத்தி சிகிச்சை..

கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அமிதாபச்சன் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி, எஸ்பி.பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி Read More


மக்களுக்காக கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நடிகர்கள்.. இப்படித்தான் உதவணும்..

மழைக்காலம் தொடங்கி தனது கோரதாண்டவத்தை தெலங்கானாவில் அரங்கேற்றி வருகிறது. வானத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டுவதுபோல் பெய்யும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தைப் பெருக் கெடுத்து 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். Read More