கொரோனா தடுப்பூசிக்கு நிலவும் தட்டுப்பாடு.. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

டெல்லியில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் இல்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். Read More


ஆக்சிஜன் சப்ளையை தடுத்தால் தூக்கு கண்பார்ம்!! டெல்லி ஐகோர்ட் எச்சரிக்கை..

ஆக்சிஜன் சப்ளையை தடுக்க நினைக்கும் அதிகாரிகளை தூக்கில் போடுவோம் என டெல்லி ஐகோர்டின் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். Read More


சடலங்களை எரிக்க டோக்கன் கொடுக்கும் இடுகாடுகள்... டெல்லியில் தொடரும் மோசமான நிலை!

பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகள், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. Read More


பிச்சை எடுங்க திருடுங்க இல்ல கடன் வாங்குங்க.. ஆனால் ஆக்சிஜன் கொடுங்க.. நீதிபதிகள் விமர்சனம்!

தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினர். Read More


இடி விழுந்து ஒருவர் மரணம்: காமிராவில் பதிந்த காட்சி

டெல்லி அருகே குருகிராமில் மின்னல் நான்கு பேரை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். Read More


டெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?

டெல்லியில் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் இன்றே அறிவிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More


குடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்

குடிபோதையில் மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்ற பின்னர் மனைவியின் உடலுக்கு அருகேயே விடியும் வரை படுத்துத் தூங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தலைநகர் டெல்லி அருகே நடந்துள்ளது. டெல்லி அருகே உள்ள புராடி சந்த் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (33). Read More


டெல்லி செங்கோட்டை கலவர வழக்கில் முக்கிய குற்றவாளி கைது..

டெல்லி செங்கோட்டை மீதேறி சீக்கியர் கொடியை ஏற்றி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி இக்பால்சிங்கை டெல்லி போலீசார் பஞ்சாபில் பிடித்தனர். Read More


டெல்லி செங்கோட்டை கலவரம் நடிகர் தீப் சித்து கைது

விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பின் போது கடந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்து இன்று கைது செய்யப்பட்டார். Read More


போலீசின் ஆணிப் பலகைகளுக்கு முன் பூக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரசும் சாலை மறியல் போராட்டம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி டெல்லி, உத்தராகண்ட் மற்றும் உ பி ஆகிய மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் இன்று விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகக் காங்கிரசாரும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று இக்கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். Read More