மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு

தமிழக அரசின் மீன்வளத்துறையில் சகர் மித்ரா என்ற பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 608 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 05-02-2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More


கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு பக்கவிளைவு.. பீதியில் மக்கள்..

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு உள்ளதாகவும், அதில் 3 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. Read More


வனத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு வனத்துறையிலிருந்து காலியாக உள்ள JRF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More


கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரமாக உயர வாய்ப்பு

கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் என்றும், தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு, தமிழக வருவாய் துறையில் வேலைவாய்ப்பு!

சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


ஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More


4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.. ஆகஸ்டுக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி.. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்றும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள் 25 முதல் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் கூறினார். Read More


தமிழக தீயணைப்பு துறையின் தீ செயலி!

தமிழ்­நாடு தீயணைப்பு மற்­றும் மீட்­புப் பணி­கள் துறை­யின் சேவை­களை பொது­ மக்கள் எளிதில் பெறவும், தீ, விபத்து, வெள்­ளம், ஆழ்­து­ளைக்­ கி­ணறு விபத்து, வன­வி­லங்கு மீட்பு, ரசா­யனம் மற்­றும் விஷ­வா­யுக் கசிவு Read More


வன விலங்குகளால் ஆபத்து சபரிமலையில் பக்தர்களுக்கு வனத்துறை பாதுகாப்பு

சபரிமலையில் தற்போது பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இதையடுத்து அதிகாலையிலும், இரவிலும் பக்தர்களுக்குப் பாதுகாப்பாக வனத்துறையினரும் உடன் செல்கின்றனர்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. Read More